Home Tags தமிழ் நிகழ்ச்சிகள்

Tag: தமிழ் நிகழ்ச்சிகள்

ஓவியர் சந்துரு : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ – கண்காட்சி ஓவியங்கள்

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சியில் இடம் பெறப் போகும் ஓவியங்கள்… மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கைகளின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமான ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறவிருக்கிறது: தலைப்பு: "Women...

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’

ஓவியர் சந்துரு… இந்தப் பெயர் மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கையின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் புதிய அறிமுகம் அல்ல. அவர் வரையும் நவீன ஓவியங்கள், பெண்களுக்கு வரையும் மூன்று கண்கள் அனைத்தும் பேசு பொருளாகவும்...

ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. கருப்பொருளுக்கு...

மலாக்கா கல்வி இலாகா ஏற்பாட்டில், கிருஷ்ணபலராம் இந்திய கலை கலாச்சார மையத்தின் ஒத்துழைப்புடன் ‘செந்தமிழ்...

கடந்த வாரம்  ஆகஸ்ட் 4-ஆம் திகதி வியாழக்கிழமை ஆடிட்டோரியம் கெபுடாயயான் டான் கெசெனியான் நெகாரா என்ற இடத்தில் (Auditorium Kebudayaan & Keseniaan Negara) செந்தமிழ் விழா என்னும் நிகழ்ச்சி மலாக்கா மாநில...

ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்

கோலாலம்பூர் : மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் நினைவாக டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை...

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி வல்லினம் ஏற்பாட்டில் "யுவன் சந்திரசேகர் படைப்புலகம்" என்ற சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறும்: நாள் : சனிக்கிழமை 11 ஜூன் 2022 நேரம்...

‘மலையகத்தொகை’ வெளியீட்டு விழா & இலக்கிய விழா

கோலாலம்பூர் : டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களால் உருவான ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பின்வருமாறு நடைபெறவிருக்கிறது: நாள் : 12 ஜூன் 2022...

யாதும் ஊரே தமிழ் இயங்கலை மாநாடு 2020 தொடங்கியது

சென்னை : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் நடத்து "யாதும் ஊரே" இணையம் வழி தமிழ் மாநாடு நேற்று வியாழக்கிழமை, அக்டோபர் 29-ஆம் தேதி மாலை தொடங்கியது. நேற்று...

சயாம் மரண இரயில்வே கருத்தரங்கம் – சித்தியவானில் நடைபெறுகிறது

சித்தியவான் (பேராக்) : மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயமாக பதிந்துவிட்டது சயாம் மரண இரயில்வே. அதில் பலியானவர்களையும், பாதிப்படைந்தவர்களையும் நினைவுகூரும் வண்ணம் கருத்தரங்கம் ஒன்று பேராக் மாநிலத்தின் சித்தியவான் நகரில்...

பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஓம் தமிழ் நிறுவனம் மற்றும் அகிலம் நீ இணை ஆதரவில் ஜூன் 20, 21 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0  இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.