Home Tags தமிழ்

Tag: தமிழ்

நம்பிக்கைக் கூட்டணி பரப்புரை ஏட்டில் தமிழ்க் கொலை

கோலாலம்பூர் - ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அண்மையில் வெளியிட்ட தனது பரப்புரை ஏட்டில் அதிர்ச்சி தரும் வகையில் தமிழ்மொழி தவறாக இடம் பெற்றிருப்பது பலரது கண்டனங்களுக்கும் உள்ளாகி, சமூக ஊடகங்களில் பரவலாகப்...

தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற தமிழ்விழா அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்விழாவுக்கான அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லை என்ற சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்த விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக...

இந்திய ஆய்வியல் துறையின் ‘பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்”

கோலாலம்பூர் - எதிர்வரும் மே மாதம் 4-ஆம் தேதி,  சனிக்கிழமை - மலாயாப் பல்கலைக்கழகத்தில் “பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்” என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. மலாயாப் பல்கலைக் கழகத்தின்...

“தமிழ் விழாவில் மற்ற மொழிகளுக்கு இடமளிப்பதில் தவறில்லை” முல்லை இராமையா கருத்து

(தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழாவுக்கான அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லாதது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் தெரிவித்திருக்கும் கண்டனங்களுக்கு, முனைவர்...

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சிறப்புரை – தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா

புதுச்சேரி - ​புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் சிறப்புரையும், தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழாவும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆய்வறிஞர் கு. சிவமணி தலைமையில் நடைபெற்ற...

தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற அறிக்கைகள் – கண்டனங்கள் ஏன்? – நவீன் விளக்கம்

கோலாலம்பூர் - எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் அண்மையில் தனது வலைத்தளத்தில் (vallinam.com.my/navin) தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழா தொடர்பாக எழுதியிருந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் தாக்கங்களை...

தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன

கோலாலம்பூர் - தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கை - மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை - இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது...

அனைத்துலகத் தாய்மொழி தினம்: “விழித்துக் கொள்வோம் தமிழ்மொழிக்காக…”

(இன்று பிப்ரவரி 21-ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்துலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, கோல லங்காட், தேசிய வகை தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியின் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் வாசு சுப்பிரமணியம் வரைந்த இந்தக்...

15 மில்லியன் நூல்களுடன் சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை - ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக் காட்சி உலகப் பிரசித்தம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி, எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ....

“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்

(கடந்த டிசம்பர் 23-ஆம் நாள் தமிழகத்தில் மறைந்த தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணனின் எண்ணற்ற மாணவர்கள் உலகம் எங்கும் பல துறைகளில் பரவியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியாவின் பாப்பா பாவலர் என அறியப்பட்ட கவிஞர்...