Tag: தமிழ்
“சிங்கப்பூர்த் தமிழ் 2015” – தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டம்!
சிங்கப்பூர் – நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்ததோடு நில்லாமல், தமிழ் மொழியைப் பரப்புவதிலும், நிலைநிறுத்துவதிலும், அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் பல முனைகளிலும் சிங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததுதான்.
அந்த...
“செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்” – முத்து நெடுமாறன்
கோலாலம்பூர் – (‘செல்லினம்’, முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் உருவாக்குநரும், செல்லியல் தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் எழுதி அண்மையில் ‘செல்லினம்’ குறுஞ்செயலியில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை ‘செல்லியல்’ வாசகர்களுக்காக...
மலேசியாவில் தமிழ் மொழியின் பயன்பாடு இனிமேல் டேவான் பகாசா டான் புஸ்தாகா வசமா?
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
மார்ச் 11 – ஷா ஆலாம் நகரில் தமிழைப் பதாகைகளில் (banners) தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஷா ஆலாம் நகர...
3ஆம் ஆண்டு தமிழ் காப்பக பேராளர் மாநாடு
கோலாலம்பூர், மார்ச்.5- மலேசிய தமிழ்க் காப்பகத்தின் 3வது தேசியப் பேராளர் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை (10.3.2013) காலை 10 மணிக்கு விஸ்மா துன் சம்பந்தன், டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கத்தில் தமிழ் காப்பகத்தின் தேசியத்...
12வது உலக தமிழ் இணைய மாநாடு!
கோலாலம்பூர், மார்ச்.1- உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு மலேசிய நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 18-ந்தேதி வரை...
இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய வகுப்புகள்
அம்பாங், பிப்.8- மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம் அம்பாங் தொடர்புக் குழு இடை நிலைப்பள்ளிக்கான தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை மாணவர்களுக்காக நடத்த முன் வந்துள்ளது.
தேர்ச்சிப் பெற்ற சிறந்த ஆசிரியர்கள் கொண்ட இப்பாடங்கள்...