Home Tags தர்மேந்திரன் மரணம்

Tag: தர்மேந்திரன் மரணம்

தர்மேந்திரன் குடும்பத்திற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் நிதியுதவி!

கோலாலம்பூர், ஜூன் 17 - தடுப்புக் காவலில் இறந்த தர்மேந்திரன் குடும்பத்தினரை நேற்று அவர்களது இல்லத்தில் சந்தித்த சிலாங்கூர் மந்திரி பெசாரான டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம், கணிசமான நிதியுதவி வழங்கியதோடு, குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும்...

கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தர்மேந்திரன்...

கோலாலம்பூர், ஜூன் 13 - தடுப்புக் காவலில் இறந்த தர்மேந்திரனின் மரணத்தில் நேர்மாறான அறிக்கை விடுத்த கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் கு சின் வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று...

தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ள நான்காவது அதிகாரியின் புகைப்படத்தை வெளியிடவேண்டும் – லிம் லிப் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 12 - தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரனின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் நான்காவது காவல்துறை அதிகாரியின் படத்தை வெளியிடுமாறு செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (படம்) இன்று கேட்டுக்கொண்டுள்ளார். “கொலை...

தர்மேந்திரனை கொலை செய்ததாக 3 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், ஜூன் 5 - தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமுற்றதில் சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகள் மீது இன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஜப்ரி ஜாப்பார் (வயது 44), முகம்மட் நஹார் அப்துல் ரஹ்மான்...

தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன் 5 - தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளின் மீது கொலைக் குற்றம் சாட்டப்படவுள்ளது. தர்மேந்திரன் இறப்பு தொடர்பான விசாரணையில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, இதில் சம்பந்தப்பட்டுள்ள...

“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்

பெட்டாலிங் ஜெயா, மே 29 - பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தடுப்பு காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தர்மேந்திரனின் தந்தையான வி.நாராயணசாமி இது குறித்து கூறுகையில், “கடந்த...

காவல்துறை விசாரணையில் தர்மேந்திரன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் இறந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் உறுதி

கோலாலம்பூர், மே 23 - காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் மர்மமான முறையில் இறப்பது மலேசியாவில் தொடர் கதையாகிவிட்டது.  அந்த வகையில் நேற்றும் காவல்துறையில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன் த/பெ...