Tag: தாய்மொழிப் பள்ளிகள்
மாணவர்களின் சேர்க்கையைப் பொறுத்து தான் தாய்மொழிப் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் தகவல்!
கோலாலம்பூர் - தேசியப் பள்ளிகளைக் காரணம் காட்டி தாய்மொழிப் பள்ளிகளை அரசு மூடிவிடாது என கல்வி அமைச்சர் மாட்சிர் காலிட் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவர் சேர்ச்சையின் அடிப்படையில், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படக்கூடும்...
‘தேசியப்பள்ளிகள் மலாய்ப் பள்ளிகளாக மாறி வருகின்றன’
கோலாலம்பூர் - நாட்டிலுள்ள தேசியப் பள்ளிகளில் பிற இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இல்லாத காரணத்தால், அவை "மலாய் பள்ளிகள்" ஆகவே நடைமுறையில் உள்ளன. இதனால் நாட்டில் உள்ள பல்லினங்களுக்குகிடையே ஒற்றுமையை நிலவ அவை...
தாய்மொழிப் பள்ளிகள் நீடிக்கும் – பிரதமர் திட்டவட்டம்!
கோலாலம்பூர்- அனைவருக்கும் ஒரே (பொது) கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தேசிய முன்னணியின் கொள்கை அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
ஒரே கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக, நாட்டில் உள்ள சீன...
தேசிய பள்ளிகளில் தமிழ், சீன மொழிப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டும் அம்னோ மாநாட்டில் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர் 29 - தேசிய பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழிப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டும் என்று மலாக்காவைச் சேர்ந்த பேராளர் அம்னோ மாநாட்டில் வலியுறுத்தி உள்ளார்.
அம்னோ பொதுப்பேரவையில் பேசிய மலாக்காவைச் சேர்ந்த...
“தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது” – பிரதமர் நஜிப் உறுதி
கோலாலம்பூர், நவம்பர் 23 - தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதி அளித்துள்ளார். இத்தகைய பள்ளிகளை மூட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கைகளை வெளியிடுவது மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பெற...