Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

தக்‌ஷின் சினவாத்ரா : 8 ஆண்டு சிறைத் தண்டனையை ஓராண்டாக மன்னர் குறைத்தார்

பாங்காக் : தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்‌ஷின் சினவாத்ராவுக்கு விதிக்கப்பட்டிருந்த 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட தாய்லாந்து மன்னர் அந்தத் தண்டனையை ஓராண்டாகக் குறைத்தார். தக்‌ஷின் தனது...

தாய்லாந்து புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் – நிதியமைச்சராகலாம்

பாங்காக் : தாய்லாந்தின் புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தான் நியமிக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவிலும் பிரதமர் அன்வார் இப்ராகிம் நிதியமைச்சர் பொறுப்பை வகித்து வருகிறார். தனது...

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்‌ஷின் சினவாத்ராவுக்கு 8 ஆண்டு சிறை

பாங்காக் : தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்‌ஷின் சினவாத்ராவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை மீது அரச மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க முடியும் -...

தாய்லாந்து புதிய பிரதமர் ஜூலை 13 தேர்ந்தெடுக்கப்படுவார்

பாங்காக் : தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, முற்போக்குக் கட்சியின் தலைவரான பிடா லிம்ஜாரோன்ரத்தை பிரதமராக நியமிப்பதா இல்லையா என்பது குறித்து ஜூலை 13ஆம் தேதி தாய்லாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்...

தாய்லாந்து : எதிர்க்கட்சிகள் அபார வெற்றி

பாங்காக் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 14) நடைபெற்ற தாய்லாந்து பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற அடுத்த கட்ட நகர்வுகளை வெற்றி...

தாய்லாந்து தேர்தல் : பாயிதோங்தார்ன் ஷினவாத்ரா முன்னிலை வகிக்கிறார்

பாங்காக் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 14) நடைபெற்ற தாய்லாந்து பொதுத் தேர்தலில் வாக்களிப்புகள் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல்கட்டத் தகவல்களின்படி முன்னாள் பிரதமர் ஷினவாத்ராவின் மகள் பாயிதோங்தார்ன் ஷினவாத்ரா (Paetongtarn Shinawatra)...

தாய்லாந்து : அடுத்த பிரதமராக பாதேங் தோர்ன் ஷினவாத்ராவுக்கு ஆதரவு பெருகுகிறது

பேங்காக் : தாய்லாந்து அரசியலில் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவின் பெயரும் புகழும் இன்னும் முக்கிய இடம் வகிக்கின்றன. கோடீஸ்வர வணிகரான அவர் தற்போது நாடு கடந்து வாழ்ந்தாலும், அவருக்குப் பின்னர் அவரின்...

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

பேங்காக் : தாய்லாந்தின் வடகிழக்கு நகர் ஒன்றில் உள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 31 பேர் மரணமடைந்தனர். மரணமடைந்தவர்களில் குழந்தைகளும் வயதுக்கு வந்த நபர்களும் அடங்குவர். இந்தத்...

கோத்தாபாயா தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பலாம்

பாங்காக் : தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இலங்கை திரும்பியதும் அவருக்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என...

கோத்தாபாயா தாய்லாந்து வந்தடைந்தார்

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து தலைநகர் வந்தடைந்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து மக்கள் போராட்டத்தினால் தப்பியோடிய கோத்தாபாய  ராஜபக்ச...