மலேசியா, தாய்லாந்து இடையிலான சுற்றுலாத் துறை வளர்ச்சி, புக்கெட், லங்காவி சுற்றுலா மேம்பாடு, சாடாவ்-புக்கிட் காயு ஹீத்தாம் நெடுஞ்சாலைத் திட்டம், சுங்கை கோலோக்-ரந்தாவ் பாஞ்சாங் இடையிலான பாலம், தென் தாய்லாந்து, தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதி ஆகிய வட்டாரங்களின் மேம்பாடு போன்ற பல அம்சங்கள் குறித்து தாங்கள் விவாதித்ததாக அன்வார் தாய்லாந்து பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து தெரிவித்தார்.
இதற்கிடையில் மோசமடைந்து வரும் வெள்ள நிலைமையை நேரில் கண்டறிவதற்காக கிளந்தான் மாநிலத்திற்கு நாளை வியாழக்கிழமை அன்வார் வருகை தருகிறார்.
Comments