Home Tags கிளந்தான்

Tag: கிளந்தான்

அன்வார் கிளந்தான் வெள்ள நிலைமையைப் பார்வையிட்டார்

கோத்தா பாரு : கிளந்தான் மாநிலத்தில் மோசமடைந்துள்ள வெள்ள நிலைமையைப் பார்வையிடுவதற்காக இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோத்தா பாரு வந்தடைந்தார். அவருடன் கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ...

அன்வார் : நேற்று புக்கெட் தீவில் தாய்லாந்து பிரதமருடன் – நாளை கிளந்தான் வெள்ள...

புக்கெட் : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தாய்லாந்தின் சுற்றுலாத் தீவுத் தலமான புக்கெட் தீவுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் பேச்சுவார்த்தைகள்...

வெள்ளம் மோசமடையும் 3 தீபகற்ப மாநிலங்கள் – கிளந்தான், திரெங்கானு, பகாங்

கோலாலம்பூர் : இடைவிடாத தொடர் மழையால் தீபகற்ப மலேசியாவின் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 13 ஆறுகளின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 27) அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளது என...

கிளந்தான் : முகமட் நசாருடின் டவுட் புதிய மந்திரி பெசார்

கோத்தாபாரு : கிளந்தானில் மொத்தமுள்ள 45 தொகுதிகளில் 43 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்ற பாஸ் கட்சியின் சார்பில் மெராந்தி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நசாருடின் டாவுட் இன்று செவ்வாய்க்கிழமை...

கிளந்தான் : 45 தொகுதிகள் – பெரும்பான்மை பெற்று பாஸ் ஆட்சி அமைக்கிறது –...

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 45 சட்டமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அங்கு பாஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ...

கிளந்தான் : 45 தொகுதிகள் – பாஸ் கட்சியின் புதிய மந்திரி பெசார் யார்?

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 56 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பிற்பகல் 4.00 மணிவரை பதிவாகியிருக்கிறது. கிளந்தான் மாநிலம் 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. கிளந்தான் மாநிலத்தில் மந்தமான வாக்களிப்பு - பக்காத்தான் ஹாரப்பான்,...

கிளந்தான் : எல்லா 14 தொகுதிகளையும் பாஸ் வெற்றி கொண்டது

கோத்தா பாரு : பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஸ் கட்சி கிளந்தான் மாநிலத்தின் அனைத்து 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இது கிளந்தான் அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

கிளந்தானில் 10,000 பேர் தடுப்பூசி பெற வரவில்லை!

கோத்தா பாரு: கிளந்தானில் கிட்டத்தட்ட 10,000 பேர், குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நேற்று வரை தடுப்பூசி பெறத் தவறிவிட்டனர். அவர்கள் அவர்கள் அவ்வாறு செய்யாததற்கு காரணமாக சுகாதார பிரச்சனைகள் தான்...

மின்னல் தாக்கி கார் இரண்டாக துண்டிக்கப்பட்டது

கோத்தா பாரு: கிளந்தான் கம்போங் சிரே, சிம்பாங் எம்பாட் என்ற இடத்தில் மின்னல் தாக்கி ஐந்து கார்கள் பாதிக்கப்பட்டன. அதில் ஒரு கார் இரண்டாக துண்டிக்கப்பட்டது. மாலை 5.39 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு...

அவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்

கோத்தா பாரு: கிளந்தானில் கொவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில், அவசரம் இல்லாவிட்டால் மாநில எல்லைகளைக் கடக்க வேண்டாம் என்று சுல்தான் முகமட் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளார். சம்பவங்களின்...