Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

கோத்தாபாயா தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பலாம்

பாங்காக் : தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இலங்கை திரும்பியதும் அவருக்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என...

கோத்தாபாயா தாய்லாந்து வந்தடைந்தார்

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து தலைநகர் வந்தடைந்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து மக்கள் போராட்டத்தினால் தப்பியோடிய கோத்தாபாய  ராஜபக்ச...

கோத்தாபாயாவுக்கு தாய்லாந்து அனுமதி

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்சவை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தற்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து தாய்லாந்து கோரிக்கையைப் பெற்றுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டானி சங்ராட்...

உலகில் அதிக மாசடைந்த நகரமாக சியாங் மாய்

பாங்காக்: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) உலகின் மிக மாசடைந்த நகரமாக சியாங் மாய் விளங்கியதாக ஐ.க்யூ ஏர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிக காற்று மாசுபட்ட 10 நகரங்கள்: சியாங் மாய், டாக்கா, யாங்கோன்,...

டெஸ்கோ மலேசியா எதிர்வரும் வாரத்தில் விற்கப்படலாம்

கோலாலம்பூர் : எதிர்வரும் வாரத்திற்குள்ளாக மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் டெஸ்கோ பேரங்காடி வணிகமும், தாய்லாந்திலுள்ள அதன் வணிகங்களும் விற்பனை செய்யப்படும் உடன்படிக்கை நிறைவடையலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான...

ஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்பட்டது!

சியாங் மாய்: கொவிட்-19 பாதிப்புகள் உலக மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஒரு சிலருக்கு ஞானத்தை கொண்டு வந்துள்ளதையும் காண முடிகிறது. சியாங் மாயில் உள்ள மேசா யானை முகாம் மூடப்பட வேண்டிய...

டெஸ்கோ பேரங்காடிகளைக் குறி வைக்கும் தாய்லாந்தின் பணக்கார வணிகர்கள்

தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இயங்கும் டெஸ்கோ வணிகங்களை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் முன்வந்திருப்பதை அடுத்து, அதை வாங்குவதற்கு தாய்லாந்து பெரும் வணிகர்கள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.

பேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்!

தெற்கு பேங்காக்கில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் பாதுகாப்புப், படையினர் பாதுகாப்பை மேம்படுத்தவும் விழிப்புடன் இருக்கவும் பிராயுத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேங்காக்கில் திருக்குறளைத் தமிழில் முழங்கிய நரேந்திர மோடி

பேங்காக்கில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய நரேந்திர மோடி தனதுரையில் ஒரு திருக்குறளை தமிழிலேயே கூறிய மோடி அதற்கான பொருளையும் கூறி கூட்டத்தினரில் பலத்த கரவொலியைப் பெற்றார்.

திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை பேங்காக்கில் வெளியிட்டார் நரேந்திர மோடி

பேங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.