Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

கோத்தாபாயாவுக்கு தாய்லாந்து அனுமதி

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்சவை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தற்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து தாய்லாந்து கோரிக்கையைப் பெற்றுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டானி சங்ராட்...

உலகில் அதிக மாசடைந்த நகரமாக சியாங் மாய்

பாங்காக்: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) உலகின் மிக மாசடைந்த நகரமாக சியாங் மாய் விளங்கியதாக ஐ.க்யூ ஏர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிக காற்று மாசுபட்ட 10 நகரங்கள்: சியாங் மாய், டாக்கா, யாங்கோன்,...

டெஸ்கோ மலேசியா எதிர்வரும் வாரத்தில் விற்கப்படலாம்

கோலாலம்பூர் : எதிர்வரும் வாரத்திற்குள்ளாக மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் டெஸ்கோ பேரங்காடி வணிகமும், தாய்லாந்திலுள்ள அதன் வணிகங்களும் விற்பனை செய்யப்படும் உடன்படிக்கை நிறைவடையலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான...

ஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்பட்டது!

சியாங் மாய்: கொவிட்-19 பாதிப்புகள் உலக மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஒரு சிலருக்கு ஞானத்தை கொண்டு வந்துள்ளதையும் காண முடிகிறது. சியாங் மாயில் உள்ள மேசா யானை முகாம் மூடப்பட வேண்டிய...

டெஸ்கோ பேரங்காடிகளைக் குறி வைக்கும் தாய்லாந்தின் பணக்கார வணிகர்கள்

தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இயங்கும் டெஸ்கோ வணிகங்களை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் முன்வந்திருப்பதை அடுத்து, அதை வாங்குவதற்கு தாய்லாந்து பெரும் வணிகர்கள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.

பேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்!

தெற்கு பேங்காக்கில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் பாதுகாப்புப், படையினர் பாதுகாப்பை மேம்படுத்தவும் விழிப்புடன் இருக்கவும் பிராயுத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேங்காக்கில் திருக்குறளைத் தமிழில் முழங்கிய நரேந்திர மோடி

பேங்காக்கில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய நரேந்திர மோடி தனதுரையில் ஒரு திருக்குறளை தமிழிலேயே கூறிய மோடி அதற்கான பொருளையும் கூறி கூட்டத்தினரில் பலத்த கரவொலியைப் பெற்றார்.

திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை பேங்காக்கில் வெளியிட்டார் நரேந்திர மோடி

பேங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

தாய்லாந்து யாலா வட்டாரத்தில் குண்டு வெடிப்பு – நால்வர் காயம்

மலேசிய எல்லையை ஒட்டியுள்ள தென் தாய்லாந்து பகுதியில் உள்ள யாலா மாவட்டத்தில் உள்ள பன்னாங் சாத்தா என்ற இடத்தில் சனிக்கிழமையன்று குண்டுகள் வெடித்ததில் ரோந்துப் பணி காலாட் படையினர் நால்வர் காயமடைந்தனர்.

தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோத பொருட்களை அனுமதிக்கும் அதிகாரிகளை காவல் துறை கண்டறிந்துள்ளது!

கடத்தல்காரர்கள் தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோதமாக, பொருட்களை எடுத்துச் செல்வதை அனுமதிக்கும் அதிகாரிகளின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.