Home Tags தாய்லாந்து சவக்குழிகள்

Tag: தாய்லாந்து சவக்குழிகள்

பெர்லிஸ் புதை குழிகள் விசாரணையில் பாகுபாடே கிடையாது!

கோலாலம்பூர்,மே 27- பெர்லிஸில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் பற்றி விசாரணை நடத்துவதில் அரசாங்கம் எந்தவொரு சாராருக்கும் ஆதரவோ பாரபட்சமோ காட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் தெரிவித்துள்ளார். பெர்லிஸ் புதைகுழி குற்றப்...

பெர்லிஸ் சவக்குழிகள்:மனிதக் கடத்தலில் வனத்துறைக்குத் தொடர்பா?

கோலாலம்பூர், மே27- பெர்லிஸ் மாநிலத்தில், அனைத்துலக மனிதக் கடத்தல் கும்பல்களால் கொன்று புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருப்பது  பேரதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. இத்தகைய குற்றச்செயல்களில் வனத்துறை அமலாக்கப் பிரிவு...

27 தடுப்பு முகாம்கள், 139 சவக்குழிகள் – பெர்லிஸில் தொடரும் மர்மம்!

வாங் கெலியன், மே 27 - பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அண்மையில்...

மலேசிய-தாய்லாந்து எல்லையில் மீண்டும் சவக்குழிகள்!

கோலாலம்பூர், மே 25 - மலேசியா-தாய்லாந்து எல்லையில் மீண்டும் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் ரோஹின்யா குடியேறிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளதால், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே பெரும்...

மலேசிய, தாய்லாந்து கடல் எல்லையில் 1400 பேர் மீட்பு!

கோலாலம்பூர், மே 12 - 4 படகுகளில் வந்த 1400 ரோகின்யா குடியேறிகள் மலேசிய, தாய்லாந்து கடல் எல்லைப் பகுதியில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் அச்சே பகுதியைச் சேர்ந்த 600 பேர் இரு...

மலேசியா – தாய்லாந்து எல்லையில் பிணக்குவியல்: மலேசியர்கள் காரணமா?

பாடாங் பெசார், மே 7 – மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி...

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி

பாடாங் பெசார், மே 6 - மலேசியா - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள்...