Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

சிலிம் இடைத்தேர்தல் : முன்கூட்டிய வாக்குப்பதிவு தொடங்கியது

தஞ்சோங் மாலிம் : எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கொவிட்-19 விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஏற்ப இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய வாக்குப்பதிவில்...

தேர்தல் ஆணையத் தலைவராக அப்துல் கானி நியமனம்

புத்ரா ஜெயா : மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக அப்துல் கானி சாலே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். 62 வயதான அவர் வாழ்நாள் முழுவதும் அரசு சேவையில்...

சபா: செப்டம்பர் 26-இல் தேர்தல்

சபா மக்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை செப்டம்பர் 29 அன்று தேர்ந்தெடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சபாவில் தேர்தல் நடக்குமா? இன்று தெரிய வரும்

கோத்தா கினபாலு: சபாவில் இரண்டு முக்கிய நிகழ்வுகளை மக்கள் எதிர் பார்த்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சபா மாநிலத் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு மற்றும் சட்டமன்றம் கலைக்கப்படுவதை நிறுத்தி வைக்க 33 சட்டமன்ற...

சிலிம் சட்டமன்றம்: மூன்று முனை போட்டி

சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல், தேசிய கூட்டணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுக்கு இடையிலான மூன்று முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளது.

சிலிம் சட்டமன்றம்: நாளை வேட்பு மனு தாக்கல்

ஈப்போ: சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை இங்குள்ள தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின், ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் தொடங்க உள்ளது. வேட்புமனு பாரங்களை சமர்ப்பிக்க வேட்பாளர்களுக்கு காலை 9 மணி...

சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்

சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்று சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் கேட்டுக் கொண்டார்.

திடீர் தேர்தல் நடந்தால் தேர்தல் ஆணையத்திற்கு 1.2 பில்லியன் தேவைப்படும்

கொவிட்19 தொற்று காலத்தில் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தல் ஆணையத்திற்கு 1.2 பில்லியன் ரிங்கிட் தேவை என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சிலிம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அனுப்பப்படுகிறது

சிலிம் மாநிலத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட 23,094 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை அனுப்பியுள்ளது.

சபா தேர்தல்: ஆகஸ்டு 17 தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம்

கோலாலம்பூர்: சபா மாநிலத் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 17 அன்று சிறப்பு கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்....