Home Tags தைப்பூசம்

Tag: தைப்பூசம்

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் இரத ஊர்வலம், கடுமையான  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இரதம் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலை நோக்கி புறப்பட்டது. இந்நேரத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள...

தைப்பூசம்: கோம்பாக் மாவட்டத்தில் சாலைகள் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்

கோலாலம்பூர்: தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு கோம்பாக் மாவட்டத்தில் பல சாலைகள் இன்று முதல் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும். இரத ஊர்வலத்தை அனுமதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து...

இரத ஊர்வலம் பத்து மலை, பினாங்கில் எப்போதும் போல நடைபெற்றது

கோலாலம்பூர்: பத்துமலை இரத ஊர்வலம் இன்று அதிகாலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பத்து மலையை வந்தடைந்தது. பல முறையீடுகளுக்குப் பிறகே இந்த முறை இரத் ஊர்வலம் நடத்த அனுமதி கிடைத்ததாக ஆலயத்...

மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது

கோலாலம்பூர்: இன்று அதிகாலை பினாங்கில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார். மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின்...

“கெடா மந்திரி பெசார் முடிவுகளால் இந்திய மகளிர் கடும் அதிருப்தி” -மஇகா மகளிர் பிரிவு...

கோலாலம்பூர்: கெடாவில் தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படாது என அதன் மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்ததை அடுத்து, மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி விக்னேஸ்வரி பாபுஜி...

தைப்பூசத்தை முன்னிட்டு மலாக்காவில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்

மலாக்கா: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலாக்காவில் இந்து அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை பதிவு செய்யப்படாத விடுப்பு எடுக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அண்மையில், நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த சிறப்பு விடுமுறைக்கு...

மஇகா- மசீச, தேசிய கூட்டணி கூட்டத்தில் சனுசியை கண்டிக்க பரிந்துரைக்க வேண்டும்

கோலாலம்பூர்: தைப்பூசத்திற்கான பொது விடுமுறையை இரத்து செய்த கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து தேசிய கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் கண்டிக்க மஇகா மற்றும்...

‘சனுசி பல இன வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடட்டும்!’- எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால்

கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் பல இனங்களையும் கலவையாகக் கொண்ட வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடுமாறு மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார். "அவரது ஆணவத்தினால்தான், மக்கள்...

மஇகாவின் ஆதரவு தேவையில்லை!

அலோர் ஸ்டார்: 15- வது பொதுத் தேர்தலில் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்ற மஇகாவின் எச்சரிக்கைகள் உட்பட அதன் தலைவர்களின் அறிக்கைகளை இனிமேல் கண்டுக்கொள்ளப்போவதில்லை என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட்...

பத்துமலை தைப்பூச இரத “வழி நில்லா” ஊர்வலத்திற்கு அனுமதி

கோலாலம்பூர் : தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடைபெறும் இரத ஊர்வலத்திற்கு இறுதியாக இந்த ஆண்டும் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரதம் புறப்பட்டு...