Tag: நஜிப் (*)
சுய தனிமைப்படுத்தல் காரணமாக நஜிப் வழக்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கொவிட்19 சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருந்ததால், அவர் சம்பந்தப்பட்ட 1எம்டிபியின் 2.28 பில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்...
‘சபா கொவிட்19 சம்பவங்களுக்கு ஷாபியே காரணம்!’- நஜிப்
கோலாலம்பூர்: அண்மையில் நடந்த சபா மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததற்கு தேசிய முன்னணி, மற்றும் தேசிய கூட்டணியைக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார்.
சபாவில்...
‘அம்னோவை அழித்த நஜிப்பை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்’- மகாதீர்
கோலாலம்பூர்: தாம் ஒருபோதும் நஜிப் ரசாக்கை மன்னிக்கப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தி உள்ளார்.
ஒரு காலத்தில் அவர் நஜிப்பை மிகவும் நேசித்ததாகவும், அதற்கு அவர் கடுமையாக உழைத்ததாகவும்...
1எம்டிபி நிதி குறைந்த விலை குடியிருப்புகள் வாங்க பயன்படுத்தப்பட்டது
கோலாலம்பூர்: துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (டிஆர்எக்ஸ்) மற்றும் பண்டார் மலேசியா திட்டங்களுக்காக திரட்டப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் ஒரு பகுதி பினாங்கு, ஆயர் ஈத்தாமில் குறைந்த விலை குடியிருப்புகள் கட்ட நிலம்...
‘அம்னோவுக்கு உதவ 1எம்டிபி ஏற்படுத்தப்பட்டதாக ஜோ லோ கூறினார்’-சாட்சி
கோலாலம்பூர்: அரசியல் நிதியுதவி பெறுவதில் அம்னோவுக்கு உதவுவதற்காக 1எம்டிபி நிதி ஏற்படுத்தப்பட்டதாக ஜோ லோ ஒரு முறை தம்மிடம் கூறியதாக 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஹாசிம் அப்துல் ரஹ்மான்...
எம்ஏசிசி: ஊழல் குற்றவாளிகள் பட்டியலில் புகைப்படத்துடன் நஜிப்
கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தரவுத்தளத்தில் (https://www.sprm.gov.my/en/enforcement/corruption-offenders-database), உள்நாட்டில் தண்டனை பெற்ற ஊழல் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார்.
முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்...
நஜிப், அன்வார், மொகிதின் நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது- மகாதீர்
மொகிதின் யாசின், அன்வார் இப்ராகிம் அல்லது நஜிப் ரசாக் ஆகியோரால் மலேசியாவின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது என்று மகாதீர் முகமட் கூறினார்.
1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
1எம்டிபி இறுதி தணிக்கை அறிக்கையை திருத்திய குற்றச்சாட்டை இரத்து செய்ய நஜிப் ரசாக் அளித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
நஜிப்பின் தண்டனையை அதிகரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீடு!
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்ட நஜிப்புக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.
குவான் எங்- நஜிப், இருவரின் வழக்குகளும் வெவ்வேறானது!- அன்வார்
லிம் குவான் எங் நீதிமன்ற வழக்கும், நஜிப்பின் நீதிமன்ற வழக்கும் வெவ்வேறானவை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.