Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை!

கோலாலம்பூர்: முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப் தெரிவித்தார். ஆனால், கொவிட்-19 பரவுவதை நிவர்த்தி செய்வதை இன்னும் கருத்தில் கொள்ளலாம்...

பினாங்கு பாயான் லெபாஸ், பத்து மாவுங்கில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: நேற்று சிரம்பான் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்பட்ட நிலையில்,  நவம்பர் 6 முதல் 19 வரை தென்மேற்கு பினாங்கின் துணை மாவட்டங்களும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார...

முகக்கவச விலை 70 சென்னாகக் குறைப்பு!

கோலாலம்பூர்: மூன்று அடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நவம்பர் 1- ஆம் தேதியிலிருந்து 70 சென்னாகக் குறைக்கப்படும் என்று உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ...

கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவு 14 நாட்களுக்கு நீட்டிப்பு

கோலாலம்பூர்: கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நவம்பர் 9 வரை, மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று புத்ராஜெயா இன்று அறிவித்தது. முந்தைய 14 நாட்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக்...

தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியக் குற்றச்சாட்டில் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை இல்லை

கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி மீதான தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறப்படும் விசாரணை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை (என்எப்ஏ) என்று...

தேர்தலில் வென்றதோடு சரி, சபாவை மறந்துவிடாதீர்கள்!- நஜிப்

கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனல் உதவித் திட்டத்திற்கு தகுதி பெற்ற சபா மக்களுக்கு கூடுதலாக 1,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம்...

10 விழுக்காடு நிர்வாக, கண்காணிப்பு ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு, சபா மற்றும் லாபுவானில் உள்ள 3.1 மில்லியன் தொழிலாளர்களில் மொத்தம் 776,135 பேர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப, நாளை (அக்டோபர் 22) முதல் வீட்டிலிருந்து வேலை...

கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தேவையற்றது

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்பட்டது மிகவும் பயனுள்ளதாக...

நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் போனால் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரலாம்

கோலாலம்பூர்: நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் போனால் நாட்டில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படலாம் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். தற்போதைக்கு அரசு கொவிட்19 தொற்றை தடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும், கூடுமான வரையில் நடமாட்டக்...

கிள்ளான் பள்ளத்தாக்கு: வணிகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி...

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள வணிகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் அவை இந்த நேரக் கட்டுப்பாட்டுக்குள்...