Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது தற்போதைய கொவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரம் மற்றும் நாட்டின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும். அதே நேரத்தில், கல்வி மற்றும் சமூகத் துறைகளில்...

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: 2 மில்லியன் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

கோலாலம்பூர்: சபா மற்றும் தீபகற்பத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நாட்டில் மொத்தம் 2,797 பள்ளிகள் மூடப்படுகின்றன. நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு...

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் நடைமுறைக்கு வருகிறது

கோலாலம்பூர்: இன்றைய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வில், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் விதிக்கப்படும் என்று...

கொவிட்19: 23 டுரோபிகானா கோல்ப் கிளப் ஊழியர்களுக்குத் தொற்று

கோலாலம்பூர்: மொத்தம் 23 டுரோபிகானா கோல்ப் கிளப் வளாக ஊழியர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் நிக்...

கெடா சிறைச்சாலை அக். 11 முதல் கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படும்

கோலாலம்பூர்: போகோக் சேனா சிறைச்சாலை மற்றும் ஊழியர் குடியிருப்புக் பகுதிகள் அக்டோபர் 11 முதல் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று...

துணை மாவட்டங்களிலிருந்து வெளியேறுவதற்கு காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்

கிள்ளான்: இன்று வெள்ளிக்கிழமை முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள கிள்ளான் துணை மாவட்ட வீட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், வேலை அல்லது பிற முக்கிய விஷயங்களுக்காக இப்பகுதியை விட்டு...

கிள்ளானில் துணை மாவட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு- வணிகங்கள் செயல்படலாம்

கோலாலம்பூர்: கிள்ளானில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவது துணை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், முழு கிள்ளான் மாவட்டத்திற்கும் பொருந்தாது என்று தற்காப்பு பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார். நாளை...

தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளான் கட்டுப்பாடுகளின் விவரங்களை அறிவிக்கும்

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளானில் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது குறித்த விவரங்களை அறிவிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தெரிவித்தார். அவரது சார்பாக...

காவல் துறையினர் அபராதங்களை சம்பவ இடத்திலேயே வழங்க முடியும்

கோலாலம்பூர்: கொவிட்19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு காவல் துறை இப்போது அபராதங்கள் வழங்க முடியும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார். காவல் துறை அதிகாரிகளான...

அக்.9 முதல் கிள்ளான் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படுகிறது

கோலாலம்பூர்: சபாவில் மூன்று மாவட்டங்களும், சிலாங்கூரில் ஒரு மாவட்டமும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். சபாவில் சண்டாகான், பாபார் மற்றும்...