Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

150 பில்லியன் மீட்சித் திட்டம் : 1 ஜிபி இலவச இணையப் பயனீடு

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நிதி உதவித்...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : “ஐ-சித்ரா” – ஊழியர் சேமநிதிப் பணத்தை மீட்கலாம்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) மாலை 5.00 மணிக்கு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : மின்சாரக் கட்டணங்களில் கழிவுகள்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : பிடிபிடிஎன் கல்விக் கடன் 3 மாதங்களுக்கு ஒத்தி...

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

பிரதமரின் 150 பில்லியன் மீட்சித் திட்டம் : வங்கிக் கடன்கள் நீட்டிப்பு

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

உணவகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 திறந்திருக்கலாம்

கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் நாளை திங்கட்கிழமை ஜூன் 28 முதல் உணவகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கலாம் என...

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடரும் – பிரதமர் கோடி காட்டினார்

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமையுடன் (ஜூன் 28) முடிவடையும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து நீட்டிக்கப்படும் என பிரதமர் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டது. நாட்டில் மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு...

போதுமான வசதிகள் இருப்பதால் முழு ஊரடங்கு தேவையில்லை!

கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தொற்றைச் சமாளிக்க இப்போது போதுமான வசதிகள் இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கை விதிக்காததன் நிலைப்பாட்டை அரசாங்கம் தற்காத்துள்ளது. சம்பவங்கள் ஒரு நாளைக்கு சுமார் 100 முதல்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 28 வரை நடப்பில் இருக்கும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. வருகிற ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை இந்த கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

கொவிட்-19: சம்பவங்கள் குறைந்தாலும், இலக்கை அடையவில்லை!

கோலாலம்பூர்: முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, தொற்று வீதத்தையும் கொவிட் -19 சம்பவங்களின் தினசரி எண்ணிக்கையையும் குறைத்திருக்கிறது. ஆனால், இது ஏழு நாட்களில் சராசரியாக 4,000- க்கும் குறைவான தினசரி நோய்த்தொற்றுகள் என்ற அரசாங்கத்தின்...