Home நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 28 வரை நடப்பில் இருக்கும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 28 வரை நடப்பில் இருக்கும்

510
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

வருகிற ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை இந்த கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.