Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

சபா: எல்லா வணிகங்களும் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

கோத்தா கினபாலு: எண்ணெய் நிலையங்களைத் தவிர சபாவில் உள்ள அனைத்து வணிகங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு 7 மணிக்குள் கடையை மூட வேண்டும் என்று மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. மாநிலத்தின் கொவிட்...

17 துறைகள் செயல்பட மட்டுமே அனுமதி

கோலாலம்பூர்: அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் உள்ளவர்களைத் தவிர, அனைத்து பொருளாதார மற்றும் சமூகத் துறைகளும் அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதி இல்லை என்று தற்காப்பு...

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : புதிய நிபந்தனைகள் என்ன?

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவிருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி புதிய நிபந்தனைகள் என்ன என்பதை இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பாதுகாப்புத்...

கொவிட்-19: நோன்பு பெருநாள் தொற்று குழுக்கள் அதிகம்

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தொற்று குழுக்கள் குறித்து தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கவலை தெரிவித்தார். இது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைகளை மீறியதால் ஏற்பட்டதாக அவர்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படும்

கோலாலம்பூர்: பிரதமர் அலுவலகம் மூன்று கட்ட நாடு தழுவிய முழு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது ஜூன் 1 முதல் 14 வரை முழு ஊரடங்கு உத்தரவிலிருந்து தொடங்குகிறது. "இந்த காலகட்டம் முழுவதும், தேசிய பாதுகாப்பு...

கொவிட்-19 : ஜூன் 1 முதல் 14 வரை முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

புத்ரா ஜெயா : எதிர்வரும் ஜூன் 1 தொடங்கி ஜூன் 14 வரையிலான இரண்டு வாரங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகள், வணிகங்கள்...

முழு ஊரடங்கை அரசு அறிவிக்க வேண்டும்- அம்னோ

கோலாலம்பூர்: சமீபத்திய வாரங்களில் மோசமடைந்துள்ள கொவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் புத்ராஜெயா முழு ஊரடங்கை கருத்தில் கொள்ள வேண்டும் என்று முக்கிய அம்னோ தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கொவிட் -19 தொற்று நிலைமையை நிவர்த்தி செய்ய...

சித்தி நூர்ஹலிசாவுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்: சித்தி நூர்ஹலிசா மற்றும் அவரது கணவர் டத்தோ கே ஆகியோருக்கு மே மாத தொடக்கத்தில், அவர்களின் இரண்டாவது குழந்தை பிறந்ததற்கான விழாவின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக 10,000...

இரவு 8 மணிக்கு உணவகங்கள் மூடப்படுவது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது

கோலாலம்பூர்: தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இரவு 8 மணிக்குள் உணவகங்களை மூட வேண்டும் எனும் கட்டுப்பாட்டை உணவக சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜே.சுரேஷ்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேங்க் ராக்யாட் உதவுகிறது

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30- ஆம் தேதி முடிவடையும் இலக்கு வைக்கப்பட்ட நிதியளிப்பு உதவி காலத்தை பேங்க் ராக்யாட் நீட்டிக்கும். அதன் செயல் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சைட்...