Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : பிரதமர் விளக்கம்

கோலாலம்பூர் : முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்று கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய 3.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைச் செயல்படுத்தாது ஏன் என்பது குறித்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று விளக்கமளித்தார். சுகாதார...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 – முக்கிய கட்டுப்பாடுகள் என்ன?

புத்ரா ஜெயா : நேற்று வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெற்ற பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து அதன் முக்கிய முடிவுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சர்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : சனிக்கிழமை முக்கிய அறிவிப்புகள்

புத்ரா ஜெயா : இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி பலரும் எதிர்பார்த்தபடி முழு...

கோலாலம்பூரில் சில பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும்

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் கம்போங் பத்து முடா தம்பாஹான் மற்றும் கம்போங் லிமாவ் ஆகிய இடங்களில் உள்ள மக்களின் வீட்டுத் திட்டங்கள் (பிபிஆர்) மே 23 முதல் ஜூன் 5 வரை கடுமையான நடமாட்டக்...

நாடு முழுவதும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கப்படலாம்

புத்ரா : நாளை வெள்ளிக்கிழமை (20 மே 2021) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தில், நாடு முழுவதிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவு...

முழு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால், ஐ-சினார்- கடன் தள்ளுபடியை அனுமதிக்கவும்

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த அரசு விரும்பினால், ஐ-சினார் 2.0 மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 சேவையை அரசாங்கம் அனுமதிக்கும் என்று அம்னோ இளைஞர் பிரிவு...

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து மே 21 பேசப்படும்!

கோலாலம்பூர்: மத்திய அரசு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை செயல்படுத்துமா என்பது குறித்த முடிவு நாளை விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்ராஜெயாவில் நடைபெறும் கொவிட் -19 தேசிய பாதுகாப்பு மன்ற சந்திப்பிற்கு பிரதமர் தலைமை...

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு சிலாங்கூர் எதிர்ப்பு

ஷா ஆலாம்: கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை போலவே, மாநிலத்தில் முழுமையான கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சிலாங்கூர் கொவிட் -19 பணிக்குழுவின்...

சிலாங்கூரில் முழுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தவறினால், சிலாங்கூரில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் அல்லது முழு அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக டாக்டர் அடாம்...

கட்டுப்பாட்டு ஆணை விதி மீறல்: உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குனருக்கு அபராதம்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைமையை மீறியதற்காக உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிரம்பானுக்கு அருகிலுள்ள ஜெத்தி பெனாம்பாங் 2, புக்கிட் பெலாண்டோக்கில் உள்ள பொது இடத்தில்...