Home Tags பத்துமலை

Tag: பத்துமலை

பத்துமலை உச்சியில் கட்சிக் கொடி நடச் சென்ற குழு – 15 மணி நேரத்திற்குப்...

கோம்பாக் - பத்துமலை அருகே உள்ள மலை ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களது அரசியல் கட்சியைக் கொடியை நடச் சென்ற குழு ஒன்று, திரும்பி வர பாதை தெரியாமல் அங்கு சிக்கிக் கொண்டது. இந்நிலையில்,...

வழக்கத்திற்கு மாறான, பெரிய அளவிலான காவடிகளுக்குத் தடை – பத்துமலை நிர்வாகம் அறிவிப்பு!

கோலாலம்பூர் – தைப்பூசத் திருநாள் அன்று, பெரிய அளவிலான காவடிகளையோ, தடை செய்யப்பட்ட சின்னங்களையோ அல்லது இதற்கு முன்பு ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களையோ எடுத்து வருபவர்கள் பத்துமலை ஆலயத்தில் முதன்மை நுழைவு வாயிலிலேயே...

புத்தாண்டு தினத்தில் பத்துமலை முருகன் சிலைக்கு பன்னீர் அபிஷேகம்

கோலாலம்பூர் - நாளை மலர்கின்ற 2018 புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்கு நடைபெறவிருக்கும் பன்னீர் அபிஷேக சிறப்பு நிகழ்ச்சிக்குத் திரளாகக் கலந்து கொள்ளும்படி முருக பக்தர்களை...

மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

பத்துமலை - இன்று புதன்கிழமை தீபாவளியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பத்துமலை திருத்தல வளாகத்தில் மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பு நடைபெற்றது. பிரதமர்...

பத்துமலைத் தங்கரதம்: பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு!

பத்துமலை - நாளை வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பத்துமலைத் திருத்தலத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் புறப்பட்ட தங்கரதம், மதியம் 12.35 மணியளவில் புடுராயாவில் உள்ள கோர்ட்டு...

பத்துகேவ்ஸ் பகுதியில் ஆடவர் கொலை!

கோலாலம்பூர் - சன்வே பத்துகேவ்ஸ் பகுதியில் உள்ள 99 ஸ்பீட் மார்ட் கடைக்கு முன்பு , 40 வயது ஆடவர் ஒருவர் உடலில் கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களோடு இறந்துகிடந்தார். இன்று அதிகாலை 1.58 மணியளவில்...

வெள்ளி இரதம் பத்துமலை வந்தடைந்தது! தைப்பூசக் காட்சிகள் (படத் தொகுப்பு)

கோலாலம்பூர் - தைப்பூசக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்றிரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பாரம்பரிய நடைமுறைப்படி  வெள்ளி இரதம் புறப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் குவிந்ததால், அதன் பயணம் மெதுவாகவே நடந்தது. தலைநகர்...

பத்துமலை தைப்பூசம்: 3 நாட்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு இரயில் சேவை

பத்துமலை - இவ்வாண்டு பத்துமலைத் தைப்பூசத்தை முன்னிட்டு, 24 மணி நேர சிறப்பு இரயில் சேவை வழங்குவதாக கேடிஎம் நிறுவனம் அறிவித்தது. இது குறித்து கேடிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் எஸ்.மகேந்திரன் வெளியிட்டுள்ள...

பினாங்கைப் போல் கோலாலம்பூரிலும் இரு இரதங்கள் பவனி வர ஏற்பாடு!

கோலாலம்பூர் - பினாங்கில் இவ்வாண்டு தைப்பூசத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி என இரு இரதங்கள் பவனி வரப் போவதைத் தான் ஆதரிப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் தாங்களும் தங்க இரத ஊர்வலம்...

பத்துமலை தைப்பூசம்: சாயம் தெளித்தால் உடனே கைது – போலீஸ் எச்சரிக்கை!

பத்துமலை - பத்துமலை தைப்பூசத் திருவிழாவின் போது சாயம் தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாக கைது செய்யும் என கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அலி அகமட் தெரிவித்தார். இது குறித்து இன்று...