Tag: பெரிக்காத்தான் நேஷனல்
புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும்- சுல்தான் இப்ராகிம்
ஜோகூர் பாரு: புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குழு மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் விரும்புவதாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
“அமைச்சரவையை அமைப்பதற்கு மொகிதினுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்!”- அனுவார் மூசா
பிரதமர் மொகிதின் யாசின் தனது அமைச்சரவையை நியமிப்பதில் முன் நிபந்தனைகளுடன் செயல்படக்கூடாது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்.
மலாக்காவில் ஜசெக- பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமைகிறது!
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜசெக மற்றும் பிகேஆரின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.