Tag: பெரிக்காத்தான் நேஷனல்
“முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே!”- வான் அசிசா
முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே என்று முன்னாள் துணைப் பிரதமர் வான் அசிசா தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல்: 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடி தீர்வு காண...
நாட்டை ஆளும் தேசிய கூட்டணியின் முதல் நூறு நாட்களில் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில், புதிய அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி பரிந்துரைத்துள்ளார்.
பேராக்: ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்!
பேராக்கில் ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்.
பேராக்கில் புதிய அரசாங்கம் அமைகிறது!
பேராக் மந்திரி பெசார் பதவிக்கு அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து சுல்தான் நஸ்ரினுக்கு பல பெயர்களை முன்மொழியவுள்ளதாக பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சாராணி முகமட் தெரிவித்தார்.
புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும்- சுல்தான் இப்ராகிம்
ஜோகூர் பாரு: புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குழு மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் விரும்புவதாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
“அமைச்சரவையை அமைப்பதற்கு மொகிதினுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்!”- அனுவார் மூசா
பிரதமர் மொகிதின் யாசின் தனது அமைச்சரவையை நியமிப்பதில் முன் நிபந்தனைகளுடன் செயல்படக்கூடாது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்.
மலாக்காவில் ஜசெக- பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமைகிறது!
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜசெக மற்றும் பிகேஆரின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.