Home Tags மகிந்தா ராஜபக்சே (*)

Tag: மகிந்தா ராஜபக்சே (*)

ராஜபக்சேவைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது – சிறிசேனா அரசு!

கொழும்பு, ஜூன் 19 - இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என அந்நாட்டின் ஆளும் சிறிசேனா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த...

ராஜபக்சேவின் சகோதரர் பசீல் ராஜபக்சே பிணை மனுவில் விடுவிப்பு!

கொழும்பு, ஜூன் 16 - நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் பசீல் ராஜபக்சேவைப் பிணை மனுவில் விடுவித்துக் கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம்...

ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்குச் சம்மன்!

கொழும்பு, ஜூன் 12 - இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சேவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்நாட்டுப் புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நமல் ராஜபக்சே வரும் 12-ஆம்...

தேர்தல் தோல்விப் பயம்: குறுக்கு வழியை நாடும் ராஜபக்சே!

இலங்கை -ஜூன்6- கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியடைந்து முடங்கிக் கிடப்பது நாமறிந்ததே! இந்நிலையில், இலங்கையில் அடுத்த சில மாதங்களில்  பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிட்டால் தோல்வியடைய நேரிடுமோ என்ற பயத்தில், தேசியப்...

இலங்கை பிரதமர் தேர்தலில் ராஜபக்சே போட்டி – உதவியாளர் தகவல்!

கொழும்பு, ஜூன் 2 - இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். மைத்திரிபால சிறீசேனா வெற்றிபெற்று அதிபர் ஆனார். ராஜபக்சே மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள்...

நிதி முறைகேடு வழக்கு: ராஜபக்சே மனைவியிடம் 2 மணி நேரம் போலீசார் விசாரணை!

கொழும்பு, ஜூன் 2 - என்ஜிஓ நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவிடம் இன்று போலீஸார் 2 மணி நேரம் விசாரணை...

ராஜபக்சேவின் மனைவி சிராந்தியை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன்!

கொழும்பு, மே 28 - இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூன் 1-ஆம் தேதியன்று...

நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டி – சீன செய்தி நிறுவனம் தகவல்!

கொழும்பு, மே 27 - இலங்கையில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார் என சீன செய்தி...

ராஜபக்சே தலைமையில் போர் வெற்றி தின கொண்டாட்டம் நாளை கொழும்பில் ஏற்பாடு!

கொழும்பு, மே 20 - இலங்கையில் உள்நாட்டு போர்  முடிவடைந்து  நேற்று முன்தினத்துடன் 6 வருடங்கள்  பூர்த்தியாகும்  நிலையில் அதனை நினைவு  கூர்ந்து இலங்கை அதிபர் மைத்திரிபால  சிறிசேன தலைமையில் கடந்த திங்கட்கிழமை  பிரிவினைவாதத்தை...

புலம்பெயர் தமிழர்களுக்காக என்னை கைது செய்ய அரசு முயற்சி – ராஜபக்சே!

கொழும்பு, மே 13 - புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காகவே என்னைக் கைது செய்ய அரசு முயற்சிக்கின்றது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அபயராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...