Home Tags மலேசியாகினி

Tag: மலேசியாகினி

மாணவி பாலியல் அச்சுறுத்தல்: மலேசியாகினி, சீனா பிரஸை உள்துறை அமைச்சு அழைக்கும்

கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி அளித்த கூற்று குறித்த விளக்கம் பெற உள்துறை அமைச்சகம் மலேசியாகினி மற்றும் சீனா...

‘நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகள் ஈடுபட்டால், காவல் துறை விரைவாக விசாரிக்கிறது’

கோலாலம்பூர்: மலேசியாகினிக்கு எதிரான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை காவல் துறை விரைவாகக் கையாண்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கூறினார். இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல்...

500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியது

கோலாலம்பூர்: ஐந்து வாசகர்களின் கருத்துக்கள் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற அவமதிப்புக்காக 500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியுள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், இன்று காலை...

நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல

கோலாலம்பூர்: நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது, அவதூறு பரப்புவதாகவும், நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கருதக்கூடாது என்று ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார். விமர்சனம், நீதித்துறையில் பொதுவானதாகிவிட்டது மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவது கருத்துச்...

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கருத்து- சார்லஸ் சந்தியாகு, ஸ்டீவன் கான் மீது புகார்

கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மலேசியாகினி குற்றவாளி என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு இருவருக்கும் எதிராக...

சட்டத்துறைத் தலைவர் கடமைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்- மசீச

கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து சட்டத்துறைத் தலைவரின் கடமைகளில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மசீச கூறியுள்ளது. மசீச பொது சமூக ஒருங்கிணைப்பு பிரிவுத் தலைவர் எங்...

ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தில் முக்கியமானது

கோலாலம்பூர்: அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் நாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து துறைகளும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த ஊடகங்களின் பங்கு...

மலேசியாகினிக்கு எதிரான நடவடிக்கை ஊடக சுதந்திரத்தை தடுக்கும் -அம்னோ தலைவர்கள்

கோலாலம்பூர்: மலேசியாகினி செய்திதளத்தில் வெளியான கருத்துகள் நீதித்துறை அவமதித்ததாகக் கூறி நேற்று அந்நிறுவனத்திற்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து பல அம்னோ தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர்...

மலேசியாகினி: 5 மணி நேரத்திற்குள் 500,000 ரிங்கிட்டுக்கும் மேல் திரட்டப்பட்டது

கோலாலம்பூர்: மலேசியாகினி 500,000 ரிங்கிட் நிதி திரட்டும் இலக்கை ஐந்து மணி நேரத்திற்குள் அடைந்துள்ளது. அதன் வாசகர்களின் அவமதிக்கும் கருத்துக்களுக்கு, மலேசியாகினியை கூட்டரசு நீதிமன்றம் பொறுப்பேற்று அபராதமாக 500,000 ரிங்கிட் செலுத்த நிதி திரட்டலை...

இனி செய்தி வலைத்தளங்கள் தங்கள் வாசகர்களின் கருத்துகளை சரிபார்க்க வேண்டும்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள செய்தி இணையதளங்கள் மற்றும் பிற வலைத்தளங்கள் தங்கள் வாசகர்களின் கருத்துகளை பதிவேற்றுவதற்கு முன் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மூத்த வழக்கறிஞர் மாலிக் இம்தியாஸ் சர்வார் கூறுகையில்,...