Home Tags மலேசியாகினி

Tag: மலேசியாகினி

மலேசியாகினி முகப்புப் பக்கம் கறுப்பு நிறமாக மாற்றம்

கோலாலம்பூர்: மலேசியாகினி இணைய செய்தித்தளத்தில் வெளியான செய்தியில் பதிவிடப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் கருத்துகள் காரணமாக, அந்நிறுவனத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் 500,000 ரிங்கிட் அபராதத்தை இன்று விதித்தது. இதனை அடுத்து, அச்செய்திதளம் தனது முகப்புப் பக்கத்தைக்...

மலேசியாகினிக்கு கனடா, பிரிட்டன் தூதரகங்கள் ஆதரவு

கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு ஆதரவாக கனடா மற்றும் பிரிட்டன்  தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளன. இது குறித்து அவை டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளன. "இன்றைய தீர்ப்பு குறித்து நாங்கள் வருந்துகிறோம். அனைவரின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கு...

மலேசியாகினி நீதித்துறை அவமதிப்பு புரிந்தது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா : மலேசிய ஊடகத்துறையினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலேசிய கினி மீதான நீதித்துறை அவமதிப்பு வழக்கு  மீதான தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பின்படி...

2020-இல் செய்திகளில் அதிகம் இடம் பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

கோலாலம்பூர் : மலேசியாவின் பிரபல இணைய ஊடகம் மலேசியாகினி. ஆண்டுதோறும் மலேசியாவில் செய்திகளில் மிக அதிகமாக இடம் பெற்ற பிரபலம் யார் என்பதை வாசகர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி தேர்ந்தெடுப்பது அந்த ஊடகத்தின் வழக்கம். அந்த...

மலேசியாகினி வழக்கு : தீர்ப்பு ஒத்தி வைப்பு

புத்ரா ஜெயா : நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) காலையில் கூட்டரசு...

மலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்கிறது

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) தொடங்கி கூட்டரசு நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.

மலேசியாகினி விண்ணப்பம் தள்ளுபடி – ஜூலை 13-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை

மலேசியாகினியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம் ஜூலை 13-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனுமதி : தள்ளுபடி செய்ய மலேசிய கினி விண்ணப்பம்

புத்ரா ஜெயா – சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் தொடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினி இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது. சட்டத்துறை தலைவர்...

மலேசியாகினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (ஜூன் 17) அனுமதி வழங்கியது.

மலேசியாகினி மீது சட்டத் துறைத் தலைவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.