Home Tags மலேசிய நீதித்துறை

Tag: மலேசிய நீதித்துறை

2 வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டு!

முன்னாள் நீதிபதி உட்பட மூன்று சட்ட வல்லுநர்கள் கையூட்டுப், பெற்றதாக அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

புதிய மலாயா தலைமை நீதிபதியாக டான்ஶ்ரீ அசாஹர் முகமட் பதவி ஏற்றார்!

புதிய மலாயா தலைமை நீதிபதியாக டான்ஸ்ரீ அசாஹர் முகமட் இன்று வெள்ளிக்கிழமை, மாமன்னரின் முன்னிலையில் பதவி நியமன ஆணையை பெற்றுக் கொண்டார்.

தெங்கு மைமுன் துவான் மாட் – புதிய தலைமை நீதிபதி

புத்ரா ஜெயா – கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான தெங்கு மைமுன் பிந்தி துவான் மாட் மலேசிய நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இன்று முதல் நியமிக்கப்படுவதாக பிரதமர் துறை அலுவலகம் அறிவித்தது. பிரதமர் துன்...

ஆர்.சி.ஐ. நிறுவப்படும், நீதிமன்ற வழக்குகள் வழக்கம்போல் நடக்கும்!- டோமி

கோலாலம்பூர்: நீதிதுறையில் ஏற்படும் சீர்கேடுகளை விசாரிக்க அரசாங்கம், அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) ஒன்றினை அமைக்கும் பரிந்துரைக்கு நேற்று (வியாழக்கிழமை) ஒப்புக் கொண்டததை பிரதமர் மகாதீர் முகமட் அறிவித்தார். மேல்முறையீட்டு நீதிபதி டத்தோ டாக்டர்...

“நீதித் துறை முறைகேடுகள் – அரச விசாரணை வாரியம் தேவை” – கிட் சியாங்

சண்டாகான் - மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ டாக்டர் ஹமிட் சுல்தான் அபு பாக்கர், தனது உறுதிமொழி ஆவணத்தின் ( affidavit) வழி வெளிக் கொண்டு வந்திருக்கும் நீதித்துறை ஊழல் மற்றும் முறைகேடுகளை...

ரிச்சர்ட் மலாஞ்சும் புதிய தலைமை நீதிபதி

கோலாலம்பூர் - நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சும் நியமிக்கப்பட்டிருக்கிறார். சபா, சரவாக் மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான ரிச்சர்ட் மலாஞ்சும் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வகையில் மாமன்னர்...