Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

“தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் செல்லியல் புதிய அம்சங்கள் விளக்கம்

பாரிட் புந்தார் – நாளை ஞாயிற்றுக்கிழமை (31 ஜூலை 2016) மாலை மணி 4.00 மணிக்கு பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெறவுள்ள “தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில்...

தமிழ்க் கோட்டம் கட்டிட நிதிக்காக தமிழ்க் கணிமை நிகழ்ச்சி – முத்து நெடுமாறன்...

  கோலாலம்பூர் - தமிழ் மொழி, இனம், சமயம் எனும் முப்பெரும் கொள்கையோடு ஒரே இலக்கில் மிகச் சிறப்புடன் செயலாற்றிவரும் தமிழ் வாழ்வியல் இயக்கம் தமிழுக்கென ஒரு மணிமண்டபம் காணவுள்ளது. மலேசியத் திருநாட்டில் தமிழின் பெயரால்...

புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: “எல்லோருக்கும் எளிய தமிழ்” – 30 நாட்களில்...

சாந்தா கிளாரா (அமெரிக்கா) – கடந்த மே 27 முதல் மே 30 வரை இங்கு உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில், மலேசியாவிலிருந்து...

அமெரிக்காவில் ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ – முத்து நெடுமாறன், இளந்தமிழ் தலைமையில் மலேசியக்...

கோலாலம்பூர் - எதிர்வரும் மே 27 முதல் 30ஆம் தேதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாந்தா கிளாரா என்னும் நகரில் அனைத்துலக ரீதியான மாநாடாக ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ மாநாடு நடைபெறுகின்றது. அமெரிக்காவில்...

“மின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள்”

(மின்னூல் (e-books) என்ற புதிய தொழில்நுட்ப வடிவத்திற்குள் தமிழ் மொழி அடுத்த கட்டப் பயணத்திற்கு தயாராவது குறித்து முத்து நெடுமாறன் கைவண்ணத்தில் உருவான இந்தக் கட்டுரை அண்மையில் செல்லினம் குறுஞ்செயலியில் இடம் பெற்றது....

“விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து” – முத்து நெடுமாறன்

சுருக்கெழுத்து முறை மின்கருவிகளின் தோற்றத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. “எழுத்துகளைச் சுருக்கமாக எழுதுவதற்கு உலகளவில் பயன்படுத்தப்படும் முறை ஒன்று” என்று ‘விக்சனரி’ இதனை விளக்குகிறது. ஆங்கிலத்தில் இதை ‘short-hand’ என்று கூறுகிறோம். மொழியைவிட ஒலியையே இந்த...

“செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்” – முத்து நெடுமாறன்

கோலாலம்பூர் – (‘செல்லினம்’, முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் உருவாக்குநரும், செல்லியல் தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் எழுதி அண்மையில் ‘செல்லினம்’ குறுஞ்செயலியில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை ‘செல்லியல்’ வாசகர்களுக்காக...

“அணிகலன்கள் காட்டும் அழகு தமிழ்!” – முத்து நெடுமாறன்

கோலாலம்பூர் - ('செல்லினம்' குறுஞ்செயலி மற்றும் 'முரசு அஞ்சல்' மென்பொருளின் உருவாக்குநரும், வடிவமைப்பாளருமான, முத்து நெடுமாறன் நவீன திறன் கடிகாரங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது குறித்து பதிவு செய்த கருத்துகள் அடங்கிய இந்தக்...

பாரதியார் பிறந்த நாளில் மாலன் படைப்பில் ‘திசைகள்’ மின்னிதழ்!

சென்னை – தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையாளரும், சிந்தனையாளருமான மாலனின் எண்ணத்திலும், கைவண்ணத்திலும் உருவாகியிருக்கின்றது ‘திசைகள்’ எனும் புதிய இணைய மின்னிதழ். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாகத்...

சென்னையில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” – முத்து நெடுமாறன் முதன்மை உரையாளராகக் கலந்து கொள்கிறார்.

சென்னை – எதிர்வரும் அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் தமிழகத் தலைநகர் சென்னையில், கணித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” நடைபெறுகின்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக்...