Home Tags லத்தீஃபா கோயா

Tag: லத்தீஃபா கோயா

லத்தீஃபா கோயா நியமனம் : அன்வாரைப் பிரதமராகத் தடுக்கும் சதிகளில் ஒன்றா?

கோலாலம்பூர் - கடந்த ஓராண்டாக மலேசியாவின் காப்பிக் கடைகளிலும், ஊடகங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு விவகாரம் பிரதமர் துன் மகாதீர் அன்வார் இப்ராகிமுக்கு வழிவிட்டு, தனது பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா? அல்லது அன்வார்...

லத்தீஃபா கோயா நியமனம் – வழக்கறிஞர் மன்றம் அதிருப்தி

கோலாலம்பூர் – வழக்கறிஞர் லத்தீஃபா கோயா ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவித்துள்ளது. லத்தீஃபா கோயா நியமனம் செய்யப்பட்ட விதம் குறித்தும் அவர்...

லத்தீஃபாவின் நியமனம் விவாதிக்கப்படும், அரசியல்வாதிகள் எம்ஏசிசியில் இருப்பது சரியானதல்ல!

கோலாலம்பூர்: அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளை நியமிக்கும் நாடாளுமன்றத்திற்கான சிறப்புப் பொதுக் குழுவிடம் லத்தீஃபா கோயாவின் நியமனம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என அதன் தலைவர் வில்லியம் லியோங் கூறினார். "இது பற்றி விவாதிப்பதற்கு எங்களின் கவனத்திற்கு...

ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர், லத்தீஃபா கோயா!

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர்...

ஜாகிர் போன்றவர்கள் நாட்டிற்கு உந்துதலாக அமைகிறார்கள் என்ற கருத்திற்கு, மக்கள் ஆவேசம்!

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மத போதகரான ஜாகிர் நாயக்கை, இஸ்லாமிய விவகார அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவா நேற்று சந்தித்ததாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து, முஸ்லிம் அல்லாத மக்களின் எதிர்ப்பலைகள்...

“அன்வாரை விடுதலை செய்யுங்கள்” – வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்குக் கடிதம்!

கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், அவர் ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, அரசாங்கத்திற்கு...