Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

5 அரசாங்க உயர் அதிகாரிகளை சுட்டுக் கொன்றது வடகொரியா!

சியோல் – தவறான அறிக்கைகள் சமர்ப்பித்து, அதிபர் கிம் ஜோங் உன்னை ஆத்திரமூட்டிய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 5 உயர் அதிகாரிகளை, பீரங்கியின் மூலமாக வடகொரியா சுட்டுக் கொன்றதாக தென்கொரியாவின் உளவுத்துறை நேற்று...

லிட்டில் இந்தியாவில் வடகொரியாவின் உளவு நிறுவனம் – யுஎன் அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், வடகொரியாவின் உளவு நிறுவனம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. குளோகாம் (Glocom) என்ற பெயரில் செயல்படும்...

ஜோங் நம் மரணத்திற்கு மலேசியா தான் காரணம் – வடகொரியா குற்றச்சாட்டு!

சியோல் - கடந்த வாரம் தங்களது நாட்டவர் கோலாலம்பூரில் கொல்லப்பட்டதற்கு, மலேசியா தான் காரணம் என வடகொரியா குற்றம் சாட்டுவதாக அந்நாட்டு தேசிய செய்தி ஊடகமான கேசிஎன்ஏ தெரிவிக்கின்றது. கடந்த பிப்ரவரி 13-ம் தேதி,...

வடகொரியாவுக்கான மலேசியத் தூதர் நாடு திரும்பினார்!

சிப்பாங் - மலேசிய அரசாங்க உத்தரவின் படி, வடகொரியாவுக்கான மலேசியத் தூதர் மொகமட் நிசான் மொகமட், இன்று புதன்கிழமை நாடு திரும்பினார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம்,...

“மலேசிய விசாரணை மீது நம்பிக்கை இல்லை” – வடகொரிய தூதர் கருத்து!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் கொலை வழக்கில், மலேசியக் காவல்துறையின் விசாரணை மீது வடகொரியாவிற்கு நம்பிக்கை இல்லையென மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் காங் சோல்...

வடகொரியாவுக்கான மலேசியத் தூதரை திரும்பப் பெறுவதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு!

புத்ராஜெயா - மலேசியாவுக்கான வடகொரிய தூதர் காங் சோல், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டியதை அடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிய விஸ்மா புத்ரா, வடகொரியாவிற்கான மலேசியத் தூதரை மீட்டுக் கொள்வதாக அறிவித்தது. இது...

கிம் ஜோங் நம் கொலை: பிரேதப் பரிசோதனை வேண்டாம் எனத் தடுத்த வடகொரிய அதிகாரிகள்!

கோலாலம்பூர் - மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நம்மின் (வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் ) உடலில் பிரேதப் பரிசோதனை செய்வதைத் தடுக்க வடகொரிய அதிகாரிகள் முயற்சி செய்ததாகத் தகவல்கள்...

வடகொரிய அதிபரின் சகோதரர் மலேசியாவில் கொல்லப்பட்டார்!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் மற்றும் வடகொரிய...

வடகொரியாவில் நில அதிர்வு: அணு ஆயுதச் சோதனை நடந்திருப்பதாகச் சந்தேகம்!

சியோல் - வடகொரியாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்விற்குக் காரணம், அணு ஆயுதச் சோதனையாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம்,...

“ஒலிம்பிக்கில் தோல்வியா? போய்.. கூலி வேலை செய்” – வடகொரிய அதிபர் அதிரடி!

பியோங்யாங் - நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், பதக்கங்களை வெல்லாத வடகொரிய விளையாட்டாளர்களுக்கு, நிலக்கரி சுரங்கத்தில் கூலி வேலை செய்யும் தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத சோதனையால், அமெரிக்கா...