Home Tags ஹரிராயா நோன்பு பெருநாள்

Tag: ஹரிராயா நோன்பு பெருநாள்

கோவிட்-19 நிபந்தனைகள் மேலும் தளர்வு – ஏப்ரல் 27-இல் அறிவிக்கப்படும்

புத்ரா ஜெயா : கோவிட்-19 தொடர்பிலான நிபந்தனைக் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் அல்லது தளர்வுகள் வழங்கப்படும் சூழ்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (ஏப்ரல் 27-இல்) மேலும் கூடுதலான தளர்வுகளை சுகாதார அமைச்சர் கைரி...

நாகேந்திரனுக்கு ஆதரவாக, கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர் : அனைத்துலக அளவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்திருக்கும் நாகேந்திரனுக்கான (படம்) தூக்குத் தண்டனை விவகாரத்தில், அவரைத் தூக்கிலிடக் கூடாது என்னும் கோரிக்கையோடு கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல்...

“Prime Minister – Victim of Umno’s game plan” – Ramasamy

COMMENT BY YB PROF DR P.RAMASAMY, DEPUTY CHIEF MINISTER II, PENANG Prime Minister victim of Umno’s game plan Prime Minister Ismail Sabri Yaacob might be described...

ஆஸ்ட்ரோ விண்மீன் : ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ – உள்ளூர் தமிழ் பயணத்...

‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ எனும் உள்ளூர் தமிழ் பயணத் தொடர் ஏப்ரல் 20 முதல் ஆஸ்ட்ரோ விண்மீனில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது கோலாலம்பூர்: ஏப்ரல் 20 முதல் இரவு...

இந்தியத் தூதருடன் சரவணன் சந்திப்பு

கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன், நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டியை இந்தியத் தூதரக அலுவலகத்தில் மரியாதை நிமித்தம்...

சாஹிட் ஹமிடி விரிக்கும் வலையில் இஸ்மாயில் சப்ரி சிக்குவாரா?

(15-வது பொதுத் தேர்தலில் அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியையே முன்னிருத்தும் என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது அம்னோ உச்சமன்றம். இது இஸ்மாயில் சாப்ரிக்கு உண்மையிலேயே விரிக்கப்படும் சிவப்புக் கம்பளமா அல்லது அவரைச்...

“உயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டாடுவோம்” – வேதமூர்த்தி நோன்புப் பெருநாள் வாழ்த்து

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவரும், ஒற்றுமைத்துறையின் முன்னாள் அமைச்சரும், செனட்டருமான மாண்புமிகு பொன்.வேதமூர்த்தியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி அனைவருக்கும் நோன்புத் திருநாள் வாழ்த்துகள். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டுடன்...

“நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்” – சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள்...

“நட்பு, சுற்றத்தாருடன் உள்ளத்தால் இணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி ஒரு மாத காலம் புனித ரம்லான் மாதத்தில் நோன்பு இருந்து, இன்று அதன் நிறைவைக் கொண்டாடிக்...

செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

ஒரு மாதம் நோன்பு என்னும் மாண்புமிக்க பயணத்தைத் தொடர்ந்து, பசி உணர்ந்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் இன்று ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.