Tag: அம்னோ
“தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” – பூலாய் அம்னோ அறைகூவல்
ஜோகூர் பாரு : ஆளும் தேசிய கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என ஜோகூர் மாநிலத்தின் பூலாய் அம்னோ தொகுதி அறைகூவல் விடுத்திருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் அதன்...
‘நான் இன்னமும் அம்னோவுடனே இணைந்திருக்கிறேன்’- துங்கு ரசாலி
கோலாலம்பூர்: அம்னோ போராட்டத்தில் தாம் இன்னமும் இணைந்திருப்பதாக துங்கு ரசாலி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கட்சியுடன் இருப்பார் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், அப்போது முதல் இப்போது வரை, அவர்...
மகாதீருடன், தெங்கு ரசாலி இணைவது அடிமட்ட மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் இணைந்து பணியாற்ற அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா எடுத்த முடிவு, குவா முசாங்கில் கட்சியின் அடிமட்ட மக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது.
அம்னோ உறுப்பினர்களும்,...
‘இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இனி பாஸ் கட்சியுடன் இல்லை, தேசிய கூட்டணியுடன்!
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவிற்கும், தேசிய முன்னணிக்கும் தொகுதி ஒதுக்கீடு விநியோக பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தேசிய கூட்டணி இடையேயான உறவு என்று அம்னோ இளைஞர் தலைவர் அஷ்ராப்...
துங்கு ரசாலி மீது நடவடிக்கை எடுக்க இது நேரமில்லை!
கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா மீது அம்னோ எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது அம்னோ நாடாளுமன்ற...
பேராக் மந்திரி பெசாருக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு!
ஈப்போ: பேராக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரி பெசார், சராணி முகமட், பேராக் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து ஒருமனதாக ஆதரவைப் பெற்றார். மாநில தலைமை நிர்வாகியாக தொடர அவர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும்...
துங்கு ரசாலியின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானது
கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டிய துன் மகாதீருடன் இணைந்து அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவின் நடவடிக்கைகளை அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான்...
எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது
கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான விசாரணையின் போது பெக்கான் அம்னோ மற்றும் சரவாக் எஸ்யூபிபி கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திருப்பித் தந்துள்ளது.
பெக்கான் அம்னோவுக்குச் சொந்தமான 700,000 ரிங்கிட்டும்,...
துங்கு ரசாலியைத் தவிர, பிற அம்னோ தலைவர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பர்!
கோலாலம்பூர்: துங்கு ரசாலி ஹாம்சாவைத் தவிர அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) நிறைவேற்றப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ்...
‘அன்வார், ஜசெகவுடன் சிலர் இன்னும் இணைய முற்படுகிறார்கள்’- அனுவார் மூசா
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெகவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டை கடந்து அவர்களுடன் இணைய முயற்சிகள் உள்ளன என்று அம்னோ கெதெரெ நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார்...