Home Tags அம்பிகா

Tag: அம்பிகா

அம்பிகா, மரினா மகாதீர் உட்பட 18 பேர் காவல் நிலையத்தில் வாக்குமூலம்!

அம்பிகா சீனிவாசன் மற்றும் முன்னாள் பிரதமரின் மகள் மரினா மகாதீர் உட்பட 18 ஆர்வலர்கள் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டனர்.

மரியா, அம்பிகாவிற்கு நள்ளிரவில் ‘ஆபாச அழைப்புகள்’ – சௌகிட் பகுதியில் கைப்பேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளனவா?

கோலாலம்பூர் - கடந்த மூன்று மாதங்களாக, நள்ளிரவில், தங்களது கைப்பேசிகளுக்கு பல 'ஆபாச அழைப்புகள்' வருவதாக பெர்சே நடப்புத் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும்...

பத்தாங் பெர்ஜூந்தையில் ‘தமிழச்சிக்கு தமிழர்களின் குரல்’ நிகழ்வு

பத்தாங் பெர்ஜுந்தை, மார்ச்.22- எதிர்வரும் 24.3.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு பத்தாங் பெர்ஜூந்தை பொது மண்டப வளாகத்தில் சிலாங்கூர் மாநில  மந்திரி பெசார் தலைமையில் நடைபெறும் ‘தமிழச்சிக்கு தமிழர்களின் குரல்’  எனும் நிகழ்வில்...

“மகாதீர், அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்”-சேவியர்...

பிப்ரவரி 12 - “முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச்...

மகாதீர் கருத்துக்களால் தே.மு.வாக்குகளை இழக்கும்.

கோலாலம்பூர்,பிப்.10- தேசிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்வதாக கூறிக் கொண்டு மகாதீர் விடுக்கும் அறிக்கைகள்  மாறாக மக்கள் கூட்டணிக்கு நன்மையையே கொண்டு வந்து சேர்ப்பதாகவும், அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி...

துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும்

கோலாலம்பூர், பிப்.10- பெர்சே அமைப்பின் இணைத்தலைவர் டத்தோ அம்பிகா, வழக்கறிஞர் மன்றத் தலைவர்கள்  குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்  என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கூறியதை...

பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்...

கோலாலம்பூர், பிப்.10- அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா போன்ற வழக்கறிஞர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை  திருத்த வேண்டும் என்று துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார். அவ்வாறு அரசியல் திட்டத்தை திருத்த...