Home Tags அராப் வங்கி நிறுவனர் கொலை

Tag: அராப் வங்கி நிறுவனர் கொலை

நஜாடி கொலை வழக்கு: மறுவிசாரணை செய்ய உத்தரவு!

கோலாலம்பூர் - அராப் வங்கி நிறுவனர் நஜாடி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட டிரக் ஓட்டுநர்  கூங் சிவீ வானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விலக்கி வைத்த கூட்டரசு நீதிமன்றம், அவ்வழக்கை மறுவிசாரணை செய்ய...

நஜாடி கொலை வழக்கில் கருத்துத் தெரிவித்த அமைச்சரைச் சாடினார் பாஸ்கல் நஜாடி!

கோலாலம்பூர் – நஜாடி கொலைக்கும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ‘நன்கொடை’ விவகாரத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அமைச்சர் சாலே கெருவாக் தெரிவித்துள்ள கருத்துக்கு நஜாடியின் மகன் பாஸ்கல்...

“தந்தை கொலையில் சந்தேகப்படும் நபரை விடுவித்தது ஏன்?” – பாஸ்கல் நஜாடி கேள்வி!

மாஸ்கோ - தனது தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக சந்தேகப்படும் நபரை எப்படி மலேசிய அதிகாரிகள் வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர் ? என்று கொலை செய்யப்பட்ட அராப் வங்கி நிறுவனர் ஹுசைன் நஜாடியின்...

நஜாடி கொலை வழக்கு: ‘மூளையாக’ செயல்பட்டதாக நம்பப்பட்ட நபர் விடுதலை!

கோலாலம்பூர் - அராப் வங்கி நிறுவனர் ஹுசைன் நஜாடி கொலை வழங்கில் மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவர் குற்றம் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று...

நஜாடி கொலைக்கும், கெவின் மாயமானதற்கும் தொடர்பா? – அதிர்ச்சித் தகவல்

கோலாலம்பூர் - அராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹுசைன் அகமட் நஜாடியின் கொலைக்கும், துணை அரசாங்கத் தரப்பு வழக்கரிஞர் கெவின் ஆண்டனி மொராயிஸ் மாயமானதற்கும் தொடர்பு இருப்பதாக நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி...

என் தந்தையைக் கொல்ல உத்தரவிட்டவர் மலேசியாவில் தான் உள்ளார் – பாஸ்கல்

கோலாலம்பூர், ஜூலை 11 - தனது தந்தையைக் கொல்ல மூளையாகச் செயல்பட்டவர் தற்போது வேறு பெயரில் மலேசியாவுக்குத் திரும்பியிருப்பதாக கொல்லப்பட்ட அராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹூசைன் நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி...

காலிட்டின் அறிக்கை, நஜிப் மீது மேலும் கவனத்தைத் திருப்புகின்றது – பாஸ்கல் நஜாடி

கோலாலம்பூர், ஜூலை 9 - அராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹுசைன் நஜாடியின் கொலைக்கும், 1எம்டிபி விவகாரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரை, நஜாடியின்...

நஜாடி கொலைக்கும், 1எம்டிபி விவகாரத்திற்கும் தொடர்பும் இல்லை – ஐஜிபி

கோலாலம்பூர், ஜூலை 9- அராப் மலேசியா வங்கி நிறுவனரின் கொலைக்கும், 1எம்டிபி பணப் பரிமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கூற்றுகள் பொய்யானவை என்றும்,...

1எம்டிபி விவகாரம்: எனது தந்தையின் கொலையில் பல மர்மங்கள் உள்ளன – நஜாடியின் மகன்...

கோலாலம்பூர், ஜூலை 8 - அராப் மலேசியா வங்கியின் நிறுவனர் ஹூசைன் அகமட் நஜாடி, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டதில் பல சதித்திட்டங்கள் இருப்பதாகவும், மலேசியக் காவல்துறை அக்கொலைக்குப் பின்னணியில் இருப்பவர்களைத் தப்பிக்க...

அராப் மலேசியன் வங்கி நிறுவனர் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி கைது!

கோலாலம்பூர், செப் 23 -  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அராப் மலேசியன் வங்கி நிறுவனர் உசைன் நஜாடி சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றவாளியை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. பேராக்...