Tag: உத்தரப் பிரதேசம்
துப்பாக்கி முனையில் பெண்ணை நடனமாட வைத்து பணத்தை அள்ளி வீசிய காவலர் கைது! (காணொளி...
உத்திர பிரதேசம், நவம்,பர் 13 - உத்தர பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை நடனம் ஆடவைத்து, ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்...
உத்தரப் பிரதேச வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது!
லக்னோ, ஆகஸ்ட் 19 - வடமாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட், உத்தரப்...
உத்திரப் பிரதேசத்தில் வெள்ளம்: 28 பேர் பலி! 300 பேரை காணவில்லை!
லக்னோ, ஆகஸ்ட் 18 - நேபாளத்தில் பெய்து வரும் பெரும் பேய்மழையால், ராப்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.
அங்குள்ள பலுபங், பைரவா உள்ளிட்ட அணைகள் நிரம்பி,...
பாம்புடன் உணவு உண்டு, படுத்து தூங்கும் சிறுமி! காணொளியுடன்!
உத்திரபிரதேசம், ஆகஸ்ட் 8 - இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம்...
பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: அகிலேஷ் யாதவ் உத்தரவு!
லக்னோ, ஜூன் 18 - உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என அம்மாநில உத்தரபிரதேச முதல்வர்...
கற்பழிப்பு, கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், உத்தரபிரதேசத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டம்!
டில்லி, ஜூன் 14 – மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நிர்வாகம் செய்வது கடினமான விஷயம் என்பதால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஒரு கருத்து உள்ளது.
இந்நிலையில், நிர்வாக நலனுக்காக உத்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாநிலம்...