Home Tags 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2023

Tag: 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2023

இந்திய ஆய்வியல் துறைக்கு 2 மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை , அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்காக இரண்டு மில்லியன் ரிங்கிட்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் வழங்கினார்

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் கலந்து...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : வரவேற்பு விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வரவேற்பு விழாவுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.வரவேற்பு விழா டேவான் துங்கு சான்சலர் மண்டபத்தில் பல்வேறு...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : தமிழகப் பிரமுகர்கள் வருகை

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை (21 ஜூலை 2023) தொடங்க இருக்கும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் நாட்டு பிரமுகர்களும், அயல்நாட்டு பிரமுகர்களும் வருகை தரத்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு புதிய நியமனங்களுடன் களை கட்டியது

கோலாலம்பூர் : ஜூலை 21-23 நாட்களில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாட்டில், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜனைத் தலைவராகக் கொண்டு மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : இணைத் தலைவர்களாக சிவகுமார் – சரவணன் நியமனம் –...

புத்ரா ஜெயா : எதிர்வரும் ஜூலை 21 முதல் 23-ஆம் தேதிவரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அரசாங்கமே முன்னின்று ஏற்று நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முடிவு...