Home Tags எஸ்.சுப்ரமணியம்

Tag: எஸ்.சுப்ரமணியம்

செடிக்: “உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு என்னால் இயன்றதை செய்துள்ளேன்!”- டாக்டர் சுப்ரமணியம்

கோலாலம்பூர்: அண்மையில் தேசிய கணக்கு தணிக்காய்வாளர் வெளியிட்ட அறிக்கையில் செடிக் இலாகாவின் நிதி விநியோகம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் முன்னாள் அமைச்சரும், மஇகாவின் முன்னாள் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர்...

32 ஆண்டுகளில் துணைத் தலைவரை நீக்காத சாமிவேலு – ஒரே நாளில் 15 பேரை...

கோலாலம்பூர், ஜூன் 19 – மஇகா மூத்த தலைவர்களுக்கும் கட்சியின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கும் அந்த நாள் என்றும் மறக்க முடியாத நாளாக என்றும் நீங்காமல்...

மஇகா: கிளைத் தலைவர்களை சந்தித்து கட்சி பிரச்சனைகள் குறித்து சுப்ரா விளக்கம்!

கோலாலம்பூர், டிசம்பர் 24 - சங்கப் பதிவதிகாரியின் மறு தேர்தல் உத்தரவு, சர்ச்சைக்குரிய மத்திய செயலவை - இவற்றுக்கிடையில், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கட்சியின் அடிமட்ட தளங்களாக...

புதிய டெங்கி தடுப்பு மருந்து பரிசோதனை – டாக்டர் சுப்ரா தகவல்

ஈப்போ, டிசம்பர் 5 – மலேசிய சுகாதார அமைச்சு உலகிலேயே முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கி தடுப்பு மருந்து மீதான மருத்துவ பரிசோதனைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த...

தேச நிந்தனைச் சட்டம் நீட்டிப்பு மஇகாவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து அமலில் வைத்திருப்பது குறித்து ம.இ.காவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இச்சட்டம் குறித்து தங்களுடன் எத்தகைய விவாதமும் நடந்ததாக தமக்கு...

ஒபாமா ஏற்பாட்டிலான சுகாதார மாநாட்டில் அமைச்சர் சுப்ரமணியம்

கோலாலம்பூர், செப்டம்பர், 28 - எபோலா கிருமித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மருத்துவர்கள் நிபுணர்கள் கொண்ட குழுவை அனுப்புவது குறித்து மலேசியா ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார். இதற்கு மத்திய...

வெளிநாட்டவர்களுக்கு முழுமையான மருத்துவக் கட்டணம் – சுப்ரா தகவல்

புத்ரா ஜெயா, பிப் 25 - நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 முதல் 40 விழுக்காடு கட்டணக் கழிவு இனி நிறுத்தப்பட்டு முழுமையான...

டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 % மேல் அதிகரிப்பு – சுப்ரா

கோலாலம்பூர், நவ 6 - கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி வரை நாடெங்கிலும் 29,754 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை...