Home Tags கணபதி எஸ்.ஏ. (அமரர்)

Tag: கணபதி எஸ்.ஏ. (அமரர்)

தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி

(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும்,...

மலாயா கணபதி-வீரசேனனுக்கு நினைவேந்தல் விழா – வேதமூர்த்தி சிறப்பு வருகை

கோலாலம்பூர்: மலாயாத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை நீத்த தலைவர்களான மலாயா கணபதி, வீரசேனன் ஆகியோருக்காக எழுபதாம் ஆண்டு நினைவேந்தல் விழா ஹிண்ட்ராஃப் சார்பில் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம்...

“தோட்டப் பாட்டாளிகளின் உரிமைக்காக தம்முயிர் துறந்த தியாகத் தலைவர்கள்; மலாயா கணபதி –...

புத்ரா ஜெயா - இனம், மொழி பாராமல் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும், இந்திய சமுதாயத்தின் உரிமைகளுக்காகவும், போராடி தங்களின் இன்னுயிரைத் தந்த அமரர்கள் கணபதி மற்றும் வீரசேனன் ஆகியோரின் மறைவை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை...

பத்து ஆராங்கில் கணபதி – வீரசேனனுக்கு நினைவஞ்சலி

கோலாலம்பூர் - மலாயாத் தொழிற்சங்க சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ. கணபதி 1949 மே மாதம் 4-ஆம் நாள் விடியற்காலையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் புடு சிறை வளாகத்தில் தூக்கிலிடப்பட்டார். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின்...

“மலாயா புரட்சித் தலைவர் எஸ்.ஏ.கணபதி” – நினைவு நாளில் வேதமூர்த்தி புகழாரம்

புத்ரா ஜெயா - "சமூக நீதிக்காக தம் இன்னுயிரைத் துறந்த தொழிற்சங்கப் போராளி; நேதாஜி கண்ட இந்திய தேசிய இராணுவத்தில் பணி ஆற்றியவர்; இளம் வயதிலேயே மலாயாத் தொழிற் சங்கத்தின் தேசியத் தலைவராக...