Home Tags காஜாங் சிறுவன் கடத்தல்

Tag: காஜாங் சிறுவன் கடத்தல்

மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4000 குழந்தைகள் மாயம்!

கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மலேசியாவில் இதுவரை மொத்தம் 3,937 குழந்தைகள் (6 முதல் 8 வயது) காணாமல் போயிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித்...

காஜாங் சிறுவன் கடத்தல் சம்பவம்: டேக்சி ஓட்டுநருக்கு ஸ்பாட் விருது!

காஜாங் - காஜாங் சிறுவன் கடத்தல் சம்பவத்தில், சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த டேக்சி ஓட்டுநர் ஹனிசான் முகமட் ராட்சிக்கு, தரை, பொதுப்போக்குவரத்து ஆணையம் (SPAD) சிறப்பு விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளது. டேக்சி...

காஜாங் சிறுவன் கடத்தல்: டாக்சி டிரைவர் கதாநாயகனா? வில்லனா?

காஜாங்- காஜாங்கைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவமானது ஒரு வாடகை வண்டி (டேக்சி) ஓட்டுநருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத இருண்ட தருணங்களையும், எண்ணி எண்ணி மகிழக்கூடிய அனுபவங்களையும்  ஒருங்கே தந்துள்ளது. அந்த...

சிறுவன் கடத்தல்: விடுதலையான டேக்சி ஓட்டுநருக்கு விருதுகள் வழங்கப்படலாம்!

காஜாங் - காஜாங் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட டேக்சி ஓட்டுநர் விடுதலை செய்யப்பட்டார். கடந்த வாரம் சிறுவன் கடத்தப்பட்ட அன்று மாலை அச்சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார் ஹனிசான்...

காஜாங் சிறுவன் கடத்தல்: 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்- காஜாங்கைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவனைக் கடத்தி 3 லட்சம் ரிங்கிட் பணம் பறிக்க முயன்றதாக காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. படம்: நன்றி -...

காஜாங் சிறுவன் கடத்தல்: 3 லட்சத்துடன் கையும் களவுமாக சிக்கிய கும்பல்!

கோலாலம்பூர் - காஜாங் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்த காவல்துறையினர், அதன் பின்னர் நடத்திய அதிரடி விசாரணையின் முடிவில் சிறுவனைப் பெற்றோரிடம் ஒப்படைத்த டாக்சி...

மலேசியாவில் மாயமாகும் குழந்தைகள்: பெற்றோர்களே நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

கோலாலம்பூர் - மலேசியாவில் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக குழந்தைகள் கடத்தப்படுவது தொடர் கதையாகிவிட்டது. நேற்று கடத்தப்பட்ட காஜாங் சிறுவன் அதிருஷ்டவசமாக மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்துவிட்டான். ஆனால்...

காஜாங் சிறுவன் கடத்தல்: சந்தேக நபர்கள் இருவர் கைது!

கோலாலம்பூர் - நேற்று காஜாங் சுங்கை சுவா பசாரில் நடந்த 5 வயது சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சுங்கை சுவாவில் நேற்று இரவு 10.25 மணியளவில்...