Home Tags குமார் அம்மான்

Tag: குமார் அம்மான்

திருகுமார் வேண்டுகோளை ஏற்று போர்ட்டிக்சன் போட்டியிலிருந்து விலகினார் குமார் அம்மான்

கோலாலம்பூர் – போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடுவேன் என மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ குமார் அம்மான் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த...

“சுப்ராவை ஆதரிப்பேனா? பொதுத் தேர்தலில் எங்கள் ஆதரவு யாருக்கு?” – நேர்காணலில் குமார் அம்மான்...

கோலாலம்பூர் –  புதிய தலைமுறைக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ குமார் அம்மானுடன் செல்லியல் நடத்திய நேர்காணல் மேலும் சில முக்கிய கேள்விகளுடன் தொடர்கின்றது. சுப்ராவின் தலைமைத்துவத்தை ஆதரிக்கிறீர்களா? செல்லியல்: மஇகாவுக்கு எதிரான அரசியல் நடத்த...

“மஇகாவை எதிர்த்து அரசியல் நடத்த மாட்டோம்” – நேர்காணலில் குமார் அம்மான்! (பாகம் –...

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான டத்தோ குமார் அம்மான் ‘ஜெனராசி பாரு’ என்ற புதிய தலைமுறை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்ற...

குமார் அம்மானின் “புதிய தலைமுறை” கட்சி இந்திய சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்துமா?

கோலாலம்பூர் – மஇகா, டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தரப்பு, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு என பிளவுபட்டிருந்த கால கட்டத்தின் ஆரம்பத்தில் மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினரான டத்தோ குமார் அம்மான் பழனிவேல் தரப்புக்கு...

மஇகா தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் – பழனிவேல் தரப்பு வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 8 - நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது மட்டுமே மஇகாவில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பு தெரிவித்துள்ளது. மஇகா மறுதேர்தலில் எந்தெந்தக் கிளைகள் எல்லாம் பங்கேற்கலாம் என்பதைத் தெளிவுபடுத்த...

அதிர்ச்சித் திருப்பம் – சுப்ரா தலைமையின் கீழ் குமார் அம்மான்-கே.பி.சாமி!

கோலாலம்பூர், ஜூலை 5 - மஇகாவில் நிகழ்ந்து வரும் தலைமைத்துவப் போராட்டத்தில் அதிர்ச்சி தரும் திருப்பமாக டத்தோஸ்ரீ பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளர்களாகக் கருதப்பட்டு வந்த டத்தோ குமார் அம்மானும், மத்தியச் செயலவை உறுப்பினர்...

“சுப்ரா தலைமையிலான 2009 மத்திய செயலவைக் கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டேன்?” – குமார்...

கோலாலம்பூர், பிப்ரவரி 15 – கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 13ஆம் தேதி 2009ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா மத்திய செயலவையினரின் கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. அந்தக்...

பதவியைத் தற்காத்துக் கொள்ளவே குமார் அம்மான் கபட நாடகம் : சரவணன் சாடல்!

கோலாலம்பூர், ஜனவரி 24 - குமார் அம்மான் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை குழப்பி வருவதாக துணையமைச்சர் டத்தோ சரவணன் (படம்) சாடியுள்ளார். உண்ணாவிரதம் என்ற போர்வையில் குமார் அம்மான் உள்ளிட்டோர் கபட நாடகம் ஆடுவதாகவும் அவர்...

பழனிவேல் அறிவுறுத்து: குமார் அம்மான் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

புத்ராஜெயா, ஜனவரி 24 - உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கேட்டுக் கொண்டதையடுத்து, குமார் அம்மான் தனது போராட்டத்தை நேற்றுடன் முடித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில்...

இறுதி மூச்சிருக்கும் வரை போராடுவேன் – குமார் அம்மான் திட்டவட்டம்

புத்ராஜெயா, ஜனவரி 23 - கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டம் நீடிக்கும் என டத்தோ குமார் அம்மான் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மஇகா பொதுச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கங்களின் பதிவிலாகா...