Home Tags கொலை குற்றங்கள்

Tag: கொலை குற்றங்கள்

ஜேய்ன் ராய்யான் கொலை : 2-வது முறை வீடுதோறும் சோதனையில் புதிய தடயங்கள்

  பெட்டாலிங் ஜெயா : ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் கொலை தொடர்பில் 7-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்துவரும் காவல் துறையினர் 2-வது முறையாக கொலை நடந்ததாக நம்பப்படும் குடியிருப்புப் பகுதியில் வீட்டுக்கு வீடு...

ஜேய்ன் ராய்யான் கொலை : 228 அண்டை வீட்டாரிடம் மரபணு மாதிரிகள் சேகரிப்பு

  பெட்டாலிங் ஜெயா : 6 வயது கொண்ட - ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட - ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அந்தக்...

பெண் அதிகாரி கொலை உண்மையல்ல- காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் காணொளி குறித்து காவல் துறை மறுத்துள்ளது. பெண் காவல் துறை அதிகாரி நேற்று காலை...

தாபிஸ் கொலை: மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரை இளைஞர் சிறையில் அடைக்கப்படுவார்!

தாபிஸ் மையத்தில் 23 நபர்களைக் கொன்ற வழக்கில், 19 வயது நபர், மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்.

அறுவர் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

கெவின் மொராய்ஸை கொலை செய்ததற்காக அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறுவர், அத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர்.

டத்தோஸ்ரீ கொலை: அரசியல்வாதி குற்றம் சாட்டப்பட்டார்

டத்தோஸ்ரீ ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

டத்தோஸ்ரீ கொலை: அறுவர் குற்றம் சாட்டப்படுகின்றனர்

இந்திய தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், டத்தோ பட்டம் பெற்ற ஒருவர் உட்பட அறுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

தொழிலதிபர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் கைது

கோலாலம்பூர்: தொழிலதிபர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கு தொடர்பாக இது வரையிலும் ஒரு வங்காளதேச நாட்டவர் உட்பட 11 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர்...

தொழிலதிபர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றொரு நபர் காவலில் வைக்கப்பட்டார்.

மனைவியை கொன்றதாக நம்பப்படும் போதை ஆசாமி கைது!

சுபாங் ஜெயா, நவம்பர் 5 - கடந்த வாரம் தாமான் பூச்சோங் ஜெயாவில் தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்து விட்டு தப்பியோடிய 33 வயதான வாசுதேவன் பாலன் என்ற நபரை, காவல்துறை...