Home Tags கொவிட் பொருளாதார ஊக்கத் திட்டம்

Tag: கொவிட் பொருளாதார ஊக்கத் திட்டம்

3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன

கோலாலம்பூர் : இன்று முதல் 3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன என பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார். இதன் மூலம் 10 மில்லியன் மக்கள் பயனடைவர். குறைந்த வருமானமுடைய பி-40...

காணொலி : பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன?

https://www.youtube.com/watch?v=jasounaCg6I செல்லியல் பார்வை காணொலி | பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன? | 28 ஜூன் 2021 Selliyal Paarvai Video | PM's financial aid - Some features | 28...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதலாக 1,000 ரிங்கிட்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நிதி உதவித்...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : 1 ஜிபி இலவச இணையப் பயனீடு

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நிதி உதவித்...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : “ஐ-சித்ரா” – ஊழியர் சேமநிதிப் பணத்தை மீட்கலாம்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) மாலை 5.00 மணிக்கு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : மின்சாரக் கட்டணங்களில் கழிவுகள்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : பிடிபிடிஎன் கல்விக் கடன் 3 மாதங்களுக்கு ஒத்தி...

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

பிரதமரின் 150 பில்லியன் மீட்சித் திட்டம் : வங்கிக் கடன்கள் நீட்டிப்பு

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

வங்கிக் கடன்களைச் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு இல்லை

கோலாலம்பூர் – வங்கிக் கடன்களுக்கான மாதாந்திரத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் மேலும் கூடுதலான கால அவகாசம் வழங்கப்படாது என வங்கிகள் முடிவெடுத்திருப்பதாக ஊடகங்கள்...

“பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” – சரவணன்

கோலாலம்பூர் - பிரதமர் அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் சரவணன் தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் அனைத்து மலேசியர்கள் மட்டுமின்றி, இந்திய சமூகத்தினரும் பயன்படுத்திக்...