Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் விவேக் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இது தடுப்பூசி காரணமாகதா என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சென்னையில் இருக்கும்...

கொவிட்-19: 10 பேர் மரணம்- 2,148 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 15) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,148 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,129 பேர் உள்நாட்டினர் 19 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

தென்னாப்பிரிக்காவின் பி.1.351 பிறழ்வு 17 சம்பவங்களில் கண்டறியப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி மொத்தம் 17 கொவிட்-19 சம்பவங்கள் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறழ்வான  பி.1.351 உடன் சம்பந்தப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தென்னாப்பிரிக்க பிறழ்வு பி .1.351 ஹுலு...

டி.ஆர்.பாலு கொரொனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரொனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல பிரமுகர்கள் கொவிட்-19 தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நடந்து...

கொவிட்-19: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை!

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகிய நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சகாயம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு...

கொவிட்-19: 12 பேர் மரணம்- 1,767 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,767 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,758 பேர் உள்நாட்டினர் 9 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

மே மாதம் கொவிட்-19 சம்பவங்கள் இரண்டு இலக்க எண்ணை அடையாது!

கோலாலம்பூர்: மே மாதத்தில் தினசரி கொவிட் -19 தொற்று சம்பவங்கள் இரண்டு இலக்க எண்ணுக்கு கொண்டுவரும் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கணித்துள்ளார். ஏப்ரல் 7-...

அரசாங்கத்திடம் அதிக பணம் இல்லை!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் ஏராளமான பணத்தை செலவிட்டிருப்பதாக பிரதமர் மொகிதின் யாசின் கூறினார். 2021 வரவு செலவுத் திட்டம் மற்றும் கொவிட்-19 உதவித் தொகைக்கு 600...

5 மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு!

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, கிளந்தான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். சிலாங்கூர், கோலாலம்பூர்,...

கொவிட்-19: நால்வர் மரணம்- 1,317 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,317 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,305 பேர் உள்நாட்டினர் 12 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....