Tag: கொவிட்-19
வேலை, மருத்துவம், கல்வி நோக்கங்களுக்காக வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்யலாம்!
கோலாலம்பூர்: வேலை, மருத்துவம் மற்றும் கல்வி நோக்கங்களுக்கான மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்று காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சனி...
கொவிட்-19: சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூட உத்தரவு!
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றை அடுத்து சிலாங்கூரில் மொத்தம் 19 பள்ளிகள் திங்கட்கிழமை தொடங்கி மூட உத்தரவிடப்பட்டன.
திங்களன்று வெளியிடப்பட்ட பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் அறிக்கையின்படி, மூட உத்தரவிடப்பட்ட பள்ளிகள், புக்கிட் ஜெலுதோங் இடைநிலைப்பள்ளி...
கொவிட்-19: 8 பேர் மரணம்- 2,078 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,078 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 2,065 பேர் உள்நாட்டினர் 13 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
ஜோகூரில் 159 மாணவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்ய உத்தரவு
ஜோகூர் பாரு: இங்குள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 159 மாணவர்கள் பாசிர் கூடாங் மற்றும் புக்கிட் இண்டாவில் உள்ள கொவிட் -19 பரிசோதனை மையத்தில் கொவிட் -19 தொற்று பரிசோதனை செய்ய...
கொவிட்-19 தடுப்பூசி: இரண்டாம் கட்டத்தில் அரை மில்லியன் ஆசிரியர்கள் இணைவர்
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் கட்டத்தில் அரை மில்லியன் ஆசிரியர்கள் இணைக்கப்படுவார்கள்.
கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்,...
கொவிட்-19: நாடு திமிராக இருக்கக் கூடாது- அண்டை நாடுகளைப் பின்பற்ற வேண்டும்!
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் மேற்கத்திய நாடுகளின் வழியை மலேசியா பின்பற்றக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அதனை வெற்றிகரமான கையாண்ட மூன்றாம் உலக நாடுகளின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுமாறும் பொருளாதார நிபுணர்...
சிங்கப்பூரில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்பதை மக்கள் தேர்வு செய்யலாம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எந்த கொவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய விரும்புவோர் சுகாதார அமைச்சின் வலைத்தளத்தைப் பார்த்து தேர்வு செய்துக் கொள்ளலாம். அங்கு தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசிகளின்...
தமிழ்நாட்டில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு
சென்னை : தமிழ் நாட்டின் மீண்டும் வேகமாகப் பரவிவரும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், பொது இடங்களில், பொது...
கும்ப மேளா திருவிழா தொற்று மையமாக மாறி வருகிறது!
புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வார் கும்ப மேளா திருவிழா தொற்று மையமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள முடிவு...
கொவிட்-19: இருவர் மரணம்- 2,551 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,551 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 2,522 பேர் உள்நாட்டினர் 29 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....