Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: ஏப்ரல் 22 முதல் மகாராஷ்டிராவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்

புது டில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 22) இரவு 8 மணி முதல் அங்கு புதிய கட்டுப்பாடுகள்...

கொவிட்-19: எழுவர் மரணம்- 2,875 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,875 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,846 பேர் உள்நாட்டினர் 29 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

தடுப்பூசி தாமதமாவது ஏற்றுக்கொள்ள முடியாது- விரைவுபடுத்த வேண்டும்

கோலாலம்பூர்: தடுப்பூசி தாமதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மக்களின் ஆரோக்கியத்தை உள்ளடக்கியிருப்பதால், அரசாங்கம் இது குறித்து விரைவாக செயல்பட வேண்டும்...

கொவிட்-19: ஒரு சம்பவம் பதிவானாலே பள்ளிகள் மூடப்படும்!

கோலாலம்பூர்: கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டுதலின் கீழ் ஒரு கொவிட் -19 சம்பவத்தை பதிவு செய்யும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும். இந்த உத்தரவு ஏப்ரல் 21 நடைமுறைக்கு வந்துள்ளது என்றும், அமைச்சர் ராட்ஸி...

கொவிட்-19: தொற்று விகிதம் சரிவைக் கண்டுள்ளது

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்று விகிதம், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சரிவை பதிவு செய்தது. இந்த எண்ணிக்கை புதன்கிழமை 1.15- ஆக குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 1.16-ஆக இருந்தது. கிளந்தான், கோலாலம்பூர், மலாக்கா, பகாங், சபா மற்றும்...

கொவிட்-19: 11 பேர் மரணம்- 2,340 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 21) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,340 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,328 பேர் உள்நாட்டினர் 12 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

கல்வித் துறை சம்பந்தப்பட்ட 49 தொற்று குழுக்கள் 2,617 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: கல்வித் துறை சம்பந்தப்பட்ட 49 தொற்று குழுக்கள் மற்றும் 2,617 சம்பவங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கண்டறியப்பட்ட 89 தொற்று குழுக்களில் 4,868 நோய்த்தொற்று சம்பவங்களில்...

கொவிட்-19: இந்தியாவில் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

சென்னை: இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்று நோயினால், பல்வேறு மாநிலங்களில் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 10,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 79,804 பேர்...

கொவிட்-19: மூவர் மரணம்- 2,341 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,341 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,334 பேர் உள்நாட்டினர் 7 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

தலைவி, எம்ஜிஆர் மகன் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னை: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகமானதை அடுத்து அங்கு திரையரங்குகளில் வெளியாக இருந்த திரைப்படங்கள் சில தங்களது வெளியீட்டு தேதியை ஒத்திவைத்துள்ளன. முன்னதாக, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையைக் கொண்டு எடுக்கப்பட்ட...