Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கறுப்புச் சந்தையில் பிராணவாயு சிலிண்டர் 50,000 ரூபாய் வரை விற்பனை

புது டில்லி: டில்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் படுக்கைகள் முற்றிலுமாக பயன்படுத்தப்பட்டுவிட்டன. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆனால் பிராணவாயு வசதிகள்...

கொவிட்-19: கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொற்று குழுக்கள் 83.3 விழுக்காடாக அதிகரிப்பு

கோலாலம்பூர்: கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கொவிட் -19 தொற்று குழுக்கள் ஒரு வாரத்திற்குள் 83.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய வாரத்தில் மொத்தம் 12 கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொற்று...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்

கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கப்படும். 282,000 தடுப்பூசி வந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம்...

கொவிட்-19: மரணங்கள் 10 – 2,690 புதிய தொற்றுகள்

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,690 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. இதில் 2,680 பேர் உள்நாட்டினர். 10 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்...

இந்தியா : 3-வது நாளாக உலகிலேயே அதிக கொவிட்-19 தொற்றுகள்

புதுடில்லி : தொடர்ந்து 3-வது நாளாக உலகிலேயே அதிக கொவிட்-19 தொற்றுகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இன்று சனிக்கிழமை 346,786 தொற்றுகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 2,624...

கொவிட்-19: மரணங்கள் 11 ஆக உயர்வு – 2,717 புதிய தொற்றுகள்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 24) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,717 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,691 பேர் உள்நாட்டினர். 26 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

கொவிட்-19: 8 பேர் மரணம்- 2,847 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,847 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,843 பேர் உள்நாட்டினர் 4 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

நோன்பு பெருநாள்: மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அனுமதிக்கப்படாது

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் சந்தைகளுக்கான நேரம் நாளை முதல் அதிகாலை 2 மணி வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். எவ்வாறாயினும், அதிகரித்து வரும் தொற்றுநோய்க் காரணமாக...

கொவிட்-19: சரவாக் தனது மக்களுக்காக சொந்தமாக தடுப்பூசி வாங்க அனுமதி

கூச்சிங்: கொவிட் -19 தடுப்பூசியை தனது மக்களின் பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும் என்ற சரவாக் மாநில அரசின் கோரிக்கைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ்...

கொவிட்-19: தொற்று எண்ணிக்கை மே மாதத்தில் 5,000-ஆக உயரலாம்

கோலாலம்பூர்: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், மலேசியாவில் கொவிட் -19 தொற்று நிலைமை நோன்பு பெருநாளின் போது ஒரு நாளைக்கு 3,000-ஆக மோசமடையும் என்று சுகாதார அமைச்சகம் கணித்துள்ளது. அதன் சமீபத்திய கணிப்பு இந்த...