Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கனிமொழிக்கு கொவிட்-19 தொற்று

சென்னை: நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தூத்துகுடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதனை அடுத்து...

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்யலாம்

கூச்சிங் : கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட மலேசியர்கள் தடையின்றி மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்ய முடியும் என்ற பரிந்துரை ஆலோசிக்கப்படுகிறது. பிரதமர் மொகிதின் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டார். நேற்று (ஏப்ரல் 1) சரவாக்...

கொவிட்-19: 6 பேர் மரணம்- 1,178 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 1) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,178 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,158 பேர் உள்நாட்டினர் 20 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

கொவிட்-19: மார்ச் மாதத்தில் 60,000-க்கும் அதிகமானோர் பிரேசிலில் மரணம்!

பிரேசில்லா: மார்ச் மாதத்தில் பிரேசிலில் சுமார் 66,570 பேர் கொவிட் -19 தொற்று காரணமாக இறந்துள்ளனர். இது முந்தைய மாத பதிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தொற்று...

கொவிட்-19: 7 பேர் மரணம்- 1,482 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மார்ச் 31) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,482 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,480 பேர் உள்நாட்டினர் 2 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் பெறப்படும்

கோலாலம்பூர்: முதல் 600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை மலேசியா ஜூன் மாதத்தில் பெற உள்ளது. "ஜூன் மாதத்தில் அஸ்ட்ராஜெனெகாவின் விநியோகம் தொடங்கும். அப்போது நாம் முதல் 600,000 தடுப்பூசிகளைப் பெறுவோம்," என்று கொவிட் -19 நோய்த்தடுப்பு...

30 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவு இரத்து

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் 30 விழுக்காடு தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை அரசாங்கம் இரத்து செய்வதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி...

கொவிட்-19: ஐவர் மரணம்- 1,133 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,133 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,125 பேர் உள்நாட்டினர் 8 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

கொவிட்-19: ஐவர் மரணம்- 941 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச் 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 941 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 933 பேர் உள்நாட்டினர் 8 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

தடுப்பூசி: இரண்டாவது கட்டம் ஏப்ரல் 19 தொடங்கும்

கோலாலம்பூர்: முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு...