Tag: கொவிட்-19
கொவிட்-19: மரணங்கள் 4 – புதிய தொற்றுகள் 1,302
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,302 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,293 பேர் உள்நாட்டினர். 9 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள்...
கொவிட்-19: இருவர் மரணம்- 1,199 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மார்ச் 27) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,199 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,194 பேர் உள்நாட்டினர். 5 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
கொவிட்-19: 1,275 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 26) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,275 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,243 பேர் உள்நாட்டினர். 32 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
2022-க்குள் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்- பில் கேட்ஸ்
வார்சா: 2022 - ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று போலந்து நாளிதழான கெஜெட்டா வைபோர்க்சாவுக்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ் கூறினார்.
இது ஒரு நம்பமுடியாத சோகம்...
கொவிட்-19: இருவர் மரணம்- 1,360 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மார்ச் 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,360 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,359 பேர் உள்நாட்டினர். ஒருவர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர் ஆவார். இதைத்...
‘இரட்டை பிறழ்வு’: இந்தியாவில் புதிய கொவிட் -19 பிறழ்வின் அபாயம் பரிசோதிக்கப்படுகிறது
புது டில்லி: கொவிட்-19 தொற்றின் புதிய "இரட்டை பிறழ்வு" இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே நச்சுயிரியில் இரண்டு பிறழ்வுகள் ஒன்று சேரும் மாறுபாடு, பெரும் தொற்றுநோயாகவோ அல்லது தடுப்பூசிகளால் கட்டுப்படாத நச்சுயிரியாக இருக்குமா...
கொவிட்-19: இருவர் மரணம்- 1,268 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மார்ச் 24) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,268 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,263 பேர் உள்நாட்டினர். மேலும் 5 பேர் வெளிநாட்டினர் ஆவர்....
கிளந்தான்: 11 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதால் பள்ளி மூடப்பட்டது
கோத்தா பாரு: கொவிட் -19 தொற்று காரணமாக 11 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் பாதிக்கப்பட்டுள்ளதால் கிளந்தானில், ஒரு பள்ளி இன்று முதல் மூடப்பட்டது.
செரி கெதெரே தேசியப் பள்ளியில் இந்த தொற்று பரவியதாகக்...
கொவிட்-19: 6 பேர் மரணம்- 1,384 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,384 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,375 பேர் உள்நாட்டினர். மேலும் 9 பேர் வெளிநாட்டினர் ஆவர்....
கொவிட்-19: ஐவர் மரணம்- 1,116 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச் 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,116 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,108 பேர் உள்நாட்டினர். மேலும் 8 பேர் வெளிநாட்டினர் ஆவர்....