Tag: கொவிட்-19
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது- ஆக்ஸ்போர்டு
இலண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகா திங்கட்கிழமை காலை தங்களது தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் ஒட்டுமொத்தமாக 79 விழுக்காடு பயனுள்ளதாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளன.
அமெரிக்காவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் தரவுகளின்படியும், சிலி...
தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு கடுமையான பக்க விளைவுகளை அனுபவிக்கும் நபர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
கொவிட் -19 தடுப்பூசியால்...
இந்தியாவில் கொவிட்-19 தொற்று ஒரே வாரத்தில் 260,000-ஐ எட்டியது
புது டில்லி: கடந்த வாரம் இந்தியாவில் 260,000 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக மோசமான வாராந்திர அதிகரிப்புகளில் ஒன்றாகும்.
மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் 70...
கொவிட்-19: புதிய சம்பவங்கள் 1,327 – 4 மரணங்கள்
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 21) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,327 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,316 பேர் உள்நாட்டினர். மேலும் 11 பேர் வெளிநாட்டினர் ஆவர்....
கொவிட்-19: இருவர் மரணம்- 1,576 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,576 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 867 பேர் உள்நாட்டினர். மேலும், 698 பேர் வெளிநாட்டினர் ஆவர்....
கொவிட்-19: மூவர் மரணம்- 1,213 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மார்ச் 18) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,213 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,207 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 6 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
தான்சானியா அதிபர் ஜான் மகுபுலி 61 வயதில் காலமானார்!
டொடொமா: தான்சானியா அதிபர் ஜான் மகுபுலி 61 வயதில் காலமனதாக துணை அதிபர் அறிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை டார் எஸ் சலாமில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருதய சிக்கல்களால் காலமனாதாக சமியா சுலுஹு ஹாசன்...
இனி நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தேவைப்படாது
கோலாலம்பூர்: நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதுமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் இனி செயல்படுத்தத் தேவையில்லை என்று பிரதமர் கூறினார்.
தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால், இந்த விஷயத்தை கணக்கில்...
கொவிட்-19: 2 பேர் மரணம்- 1,219 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மார்ச் 17) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,219 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,212 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 7 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
கெடா, பேராக், நெகிரி செம்பிலானில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு
கோலாலம்பூர்: கெடா, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.
இதற்கிடையில், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு மற்றும்...