Tag: கொவிட்-19
கொவிட்-19: ஐவர் மரணம்- 1,488 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மார்ச் 10) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,488 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,438 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 10 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
அனைத்துலக தடுப்பூசி சுகாதார சான்றிதழை வெளியிட்ட முதல் நாடு சீனா
பெய்ஜிங்: உலகளாவிய பயணத்தை எளிதாக்கும் வகையில் சீனா அனைத்துலக தடுப்பூசி சுகாதார சான்றிதழை வெளியிட்டுள்ளது. இது விரைவில் மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பயணியின் கொவிட் -19 தடுப்பூசி பற்றிய விவரங்களையும்,...
கொவிட்-19: 9 பேர் மரணம்- 1,280 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,280 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,278 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 2 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில எல்லையைக் கடக்க அரசு அனுமதி
கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள மாநிலங்களுக்குள் உள்நாட்டு சுற்றுலா இயக்கத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவது உட்பட கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் இது...
32 மில்லியன் பிபைசர் தடுப்பூசிகளைப் பெற அரசு முடிவு
கோலாலம்பூர்: மலேசியா மொத்தம் 32 மில்லியன் பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற முடிவு செய்துள்ளது. தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் கூடுதலாக ஏழு மில்லியன் தடுப்பூசிகள் பெறப்படும்.
இந்த எண்ணிக்கையானது நாட்டின்...
கொவிட்-19: 1,529 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் மட்டும் 726
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச 8) நாட்டில் மொத்தமாக 1,529 கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதில் 1,520 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 9...
தடுப்பூசி தொடர்பான 200 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி திட்டம் தொடர்பாக 200- க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன என்று கைரி...
தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காது
கோலாலம்பூர்: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து நேரடியாக தடுப்பூசி பெற அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டால், தனியார் மருத்துவமனைகள் கொவிட் -19 தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காது.
தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் (ஏ.பி.எச்.எம்) தலைவர் டாக்டர் குல்ஜித் சிங்...
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரிசையில் துன் மகாதீர், மனைவிக்கு முதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி ஆகியோர் லங்காவியில் முதல் கொவிட் -19 தடுப்பூசியை நேற்று பெற்றுக் கொண்டனர். நாட்டில் முதல் முறையாக அதிக வயதுடையவர்கள்...
கொவிட்-19: 6 பேர் மரணம்- 2,154 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,154 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 2,149 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 5 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...