Tag: கொவிட்-19
கொவிட்-19: 5 பேர் மரணம்- 2,063 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மார்ச் 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,063 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 2,054 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 9 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
சுகாதார அமைச்சின் அனுமதியின்றி பொதுச் சேவை ஊழியர்கள் கருத்துகள் பதிவிட முடியாது
கோலாலம்பூர்: அரசாங்க கொள்கை, திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அனுமதியின்றி பொதுவில் பகிர சுகாதார அமைச்சகம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய சமூக ஊடகங்களில் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூறிய அறிக்கைகள் குறித்து...
கொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மார்ச் 3) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,745 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,743 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 2 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
கொவிட்-19: நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படும்
கோலாலம்பூர்: கண்டறியும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவு மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வரும் அவசரகால (நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) (திருத்தம்) கட்டளைச் சட்டம் 2021- இல் உள்ளது என்று சுகாதார அமைச்சர்...
எம்பிஓ சினிமாஸ் திரையரங்குகளை ஜிஎஸ்சி நிறுவனம் வாங்கியது
கோலாலம்பூர்: உள்ளூர் திரையரங்கு நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜி.எஸ்.சி) நாட்டின் மூன்றாவது பெரிய திரையரங்கு நிறுவனமான எம்பிஓ சினிமாஸ் சொத்துகளை வாங்குவதாக அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.சி திரையரங்கை பிபிபி குழுமம் கொண்டுள்ளது.
ஜி.எஸ்.சி தலைமை நிர்வாக...
அஸ்ட்ராஜெனெகா, சினோவாக் தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி
கோலாலம்பூர்: மருந்து நிறுவன ஆணையம் (பிபிகேடி), அஸ்ட்ராஜெனெகா மற்றும் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது.
"இந்த நிபந்தனை பதிவுக்கு, நிறுவனம் கூடுதல் மற்றும் புதுப்பித்த தரவின் பகுப்பாய்வை தேசிய...
கொவிட்-19: 6 பேர் மரணம்- 1,555 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,555 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,552 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கம்
கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் மார்ச் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின்...
கொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,828 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று 2,437 சம்பவங்கள் பதிவாகி இருந்தன.
இதில் 1,821 தொற்றுகள் உள்நாட்டில்...
கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்
கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார். ஆனால், இது அந்தந்த சுகாதார ஆலோசகர்களால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தடுப்பூசி...